This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/11/25/

கால்கள்

 ச…ரி….க…ம…ப…த…நி… சரிகமபதநி..நிதபமகரிச….ஆ….அ…ஆ…அஅ “ஏன்டி தனக்கு வராத சங்கீதத்த இத்தன கஸ்ட்டப்பட்டு வரவெக்கொனுமா?” வாப்பாவின் குரல். “அவர்தான் உயிரோடு இல்லையே..பின்ன..எப்படி?” என்ற மன பயத்தை வெளியே காட்டாமல் இன்னும் அந்த அறையையிலேயே இருக்கிறாள். அறையென்றாலும் அறை அப்படியொரு அறை. வெள்ளை மை பூசப்பட்ட சுவர்கள். பெரிய அளவான மாதக் கலெண்டர் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கா? இல்லை. சரி வாப்பாவின் புகைப்படம் பிரேம் பண்ணி மாட்டியிருக்கா அதுவுமில்லை. சுவர் மணிக்கூடு… இல்லை. விதவையோ என்று நினைக்கத் தோன்றும் வெறும் வெள்ளைச் சுவரோடு

.


Read More


நவீன கார்த்திகை

 ஊரிலிருக்கும் போது பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது யமுனாவிற்கு. அம்மா ஒவ்வொரு பண்டிகையையும் சின்ன வயசில எப்படிக் கொண்டாடினாள் என்று பாட்டி சொல்லியிருந்தாள். கார்த்திகைத் திரு நாளுக்கு முந்தைய தினம் அம்மாவும், அவளின் தோழிகளும் சக்கரம் பொறுத்தப்பட்ட யானை விளக்கு, பாவை விளக்கு, ஐந்து முக விளக்கு, அன்ன விளக்கு என்று பல விதமான விளக்குகளை ஒரு கூடையில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்வார்களாம்.விளக்குகளில் புளி தடவி கரையிலுள்ள மண்ணை எடுத்து தேங்காய் நாரினால் தேய்த்துபளபளக்கச் செய்வார்களாம்.

.


Read More


குழந்தை

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 சாயங்காலம் நாலு மணிக்கு டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டு விட்டு சரோஜாவை அழைத்துக் கொண்டு அந்தக் கடை ஓனரைப் பார்க்கப் போனார் சிவலிங்கம்.அந்த கடை ஓனர் சிவலிங்கத்தைப் பார்த்தவுடன் “வாங்க ‘அக்ரிமென்ட்’ இப்ப தான் வந்திச்சு.இந்தாங்க நீங்க கேட்ட ‘அக்ரிமெண்ட்’.சரியா இருக்குதான்னு பாத்துக்குங்க” என்று சொல்லி அக்ரிமெண்ட்டைக் கொடுத்தார்.சிவலிங்கம் ஓனர் குடுத்த ‘அக்ரிமெண்ட்டை’ வரி வரியாகப் படித்து விட்டு சரியாக இருக்கிறதா என்று

.


Read More


உயிருள்ள வரை உ(ப்பு)மா

 ”ஆ” அம்மாவென அலறினான்” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள். அடுத்த ஐந்தாவது நிமிடம்….. சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப் … காலோரம் உரசியபடியே நின்றது. ”ஏன்டா ! ராஸ்கல்!” பஸ் ஸ்டாப்பில நிக்குற பொம்பள புள்ளைகளை டீஸ் பன்றீயா? ஏறுடா வண்டியில” மிரட்டினார் சப்-இன்ஸ்பெக்டர். ”ஸார் ! நா என்ன தப்பு செய்தேன்?” ”ஸ்டேஷனுக்கு வா சொல்றேன்..

.


Read More


மேடை

 சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ஏப்பம் விட்டால்தான் பிறந்ததற்கான பலனை அடைந்துவிட்டதாய் அர்த்தம் அவருக்கு. கைகழுவும் போது எதேச்சையாக கண்ணாடியைப் பார்த்தார். பக்கத்தில் கைகழுவும் உருவத்தை எங்கேயோ பாத்ததாகப்பட. அட நம்ம மாதவன் அவனே தான் கல்லூரி சிநேகிதம் பார்த்து

.


Read More


மசாஜ்

 மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும்

.


Read More


இருப்பல்ல இழப்பே இன்பம்

 சோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம் என்பது அவனுக்கு இன்று அனுபவமாகியது. ஆனால் இழப்பது இலகு இல்லை என்பதை அவன் வாழ்வு அவனுக்கு இரணத்தின் ஊடே ஆழமாக உணர்த்தியது. மொத்தத்தில் எல்லாம் போன பின்பே எது அவனுக்குத் தேவையானதோ அது வந்தது சேர்ந்தது. அது வந்தபோது அத்தினையும் இல்லையே என்கின்ற எந்த ஏக்கமும்

.


Read More


புதியதாக வந்த நட்பும், உதவியும்

 ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் நல்ல பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருந்தது. அந்த விவசாயிடம் ஏராளமான மாடுகள் இருந்தன.அந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விவசாயியும் அந்த நாயும் கூட்டிச்செல்வர்.தினமும் காலையில் கிளம்பி அருகில் உள்ள மலைக்காடுகளுக்கு அழைத்துச்சென்று மாடுகளை மேய விட்டுவிட்டும் மாலையில் வீட்டுக்கு கூட்டி வருவர்.விவசாயி மாடுகளின் பின்னால் நடந்து வர, நாய் இரு பக்கமும் மாறி, மாறிச்சென்று கட்டுக்கோப்பாக காட்டுக்கு கூட்டிச்செல்லும்.இவ்வாறு

.


Read More


மரம்

 மூன்றாம் வகுப்பு மகேஷ், பேரனை அழைக்க அந்த பள்ளிக்கூட வளாகத்திற்குள் நுழைந்த தாமோதரன் அவன் வந்ததுகூட அறியாமல் அங்கு பிரமாதமாய் நிழல்கொடுத்து பிரமாண்டமான நின்ற மரத்தை இரு கை விரித்து ஆசையாய் அணைத்தார். அருகில் வந்து நின்ற அவனுக்கு ஆச்சரியம். ”தாத்தா!” அவர் சட்யைப் பிடித்து இழுத்து அழைத்தான். ”என்ன கண்ணு !” அவர் மரத்தை விட்டு பையன் தாடையைப் பிடித்தார். ”மரம்ன்னா உனக்கு ரொம்ப இஷ்டமா ? ” அவர் கையைப் பிடித்து கொண்டு நடந்தான்.

.


Read More


வெகுளி

 நரசிம்மனுக்கு முப்பத்தைந்து வயது. ரொம்பவும் வெகுளி. மிகவும் அமைதியானவர். முனைப்புடன் நேர்கோட்டில் வாழ்பவர். பக்தி அதிகம். காலையில் குளித்துவிட்டு, பூஜாரூமில் அரைமணிநேரம் மந்திரங்கள் சொல்லி இறைவனை வழிபட்ட பிறகுதான் ஆபீஸ் கிளம்புவார். ஆபீஸிலும் அவருக்கு மிக நல்ல பெயர். தன் வேலைகளை திறம்படச் செய்வார். அடுத்தவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு உதவி செய்வார். ஏகத்துக்கும் அப்பாவி. பாவம் மூக்கைப் பிடித்தால், வாயினால் சுவாசிக்கத் தெரியாது. தினமும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் சென்று விடுவார். அன்று காலை தன்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.