This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2018/10/30/

எதிர் வினை

 அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது. கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பறவையைக் கூட காணவில்லை.கானல் நீர் தேங்கிக் கிடந்த சாலையில் வழி தவறியது போல் இரைக்க இரைக்க ஓடி வந்த நாயொன்று இவளைக் கண்டதும் திகைத்து நடுங்கி உடல்

.


Read More


யார் மேல தப்பு?

 காட்சி 1: “என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!” “இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்” “என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” “சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி” “யார் மேல தப்பு?” “ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். எப்பவுமே பொய் சொல்லிகிட்டே இருந்தா, எனக்கு அவன் பேர்ல ஒரு நம்பிக்கையே வரமாட்டேங்குதுடி” காட்சி 2: “கலாதான் எல்லாத்துக்கும் காரணம். என்னை நம்பவேமாட்டேங்கறாடா” “ஏன் ரகு?

.


Read More


கோடி புண்ணீயம்

 எனக்கு வயசு எண்பத்து நாலு ஆவுதுங்க.நான் ஈஸி சேரில் படுத்து கிட்டே யோஜனைப்ப் பண்ணி கிட்டு இருக்கேன். ஐஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் என் சம்சாரம் என் கூட இருந்து வந்தா. முடிந்திச்சோ, முடியலையோ அவளுக்கு அவ உடம்பு முடியும் போது, உப்போ காரமோ,புளிப்போ போட்டு ஏதோ ஒரு சமையல்ன்னு பண்ணி வச்சுக் கிட்டு இருந் தாங்க.அந்த சாப்பாடே எங்க ரெண்டு பேர் உடம்புக்கு ஒத்துக்காம அடிக்கடி டாகடர் கிட்டே போய் அவர் உண்டியலில் அவர் கேக்கற

.


Read More


பணத்தின் ரிஷி மூலம்

 அப்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதால் உடனே புறப்பட்டு வரவும். இந்தியாவில் இருக்கும் தன் தங்கைக்கு கைபேசி மூலம் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார் லண்டனிலிருந்து மருத்துவர் சங்கர். பக்கத்தில் எலும்பும் தோலுமாக அப்பா படுக்கையில். தீனமான குரலில் அழைக்கும் தந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மருத்துவராக இருந்தும் இவரின் இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியவில்லையே என்ற துக்கம் வேறு. தம்பி நான் சாவறதுக்கு முன்ன எப்படியாவது என்ன நம்ம ஊருக்கு கூட்டிட்டு போயிடு. நான்

.


Read More


விழி திறந்த வித்தகன்

 குரு ஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளி .பிரார்த்தனை மண்டபத்தில் நடுநாயகமாக நின்றான் கபிலன். ஒலிப்பேழையிலிருந்து உருக்கொண்டு தவழ்ந்து வந்த தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்தவுடன் மாணவத்தலைவன் தலைமையாசிரியருக்கு முகமண் கூறி ஒரு குறிப்பேட்டை தந்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினான். “மாணவ மணிகளே.!..காலாண்டுத்தேர்வு வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடுநாயகமாக இருந்த இந்த மாணவன்…இப்போது பள்ளியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவனாக உங்கள் முன் நிற்கிறான்.!.சமீபத்திய மகிழ்ச்சியான செய்தி இவன் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று…” தலைமையாசிரியர் தன் புகழ் பாடுவதையும் மறந்து சிலையாய்

.


Read More


பின் புத்தி – 2.0

 நீண்ட நாட்களாக மனைவி ஜானகிக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தாலும், ரேஷன் கார்டில் இன்னமும் பெயர் சேர்க்கப்படாத காரணாத்தாலும், பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. (பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை, அது வேறு விஷயம்!) இன்னிலையில் ஒரு நாள் செய்தித்தாளில் இனி அனைவரும் தங்கள் பகுதி அலுவலகத்திலேயே ‘அடையாள அட்டை’ பெறலாம் என்ற அரசு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த செய்தி அவனுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது. காரணம் அந்த பிரிவு இயக்குனர் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். ஜானகியிடம்

.


Read More


அவனே அவனைப் பார்த்து…

 வேலை முடிந்து அலுப்பு அவனைப் பிடித்து உலுப்பச் சுகுமாரன் சுரங்கரதத்தில் வந்தான். இன்று வெள்ளிக்கிழமை. இந்த நாள் வருவது பலருக்கும் மிகவும் சந்தோசம் தரும் ஒரு நிகழ்வு. ஆனால் வந்த வேகத்தில் அது போய்விடுவதுதான் மிகவும் துக்கமான உண்மை. இருந்தும் காலம் ஆற்று நீராகக் கடந்து கொண்டே இருக்கிறது. அதில் எப்போதும் பழமை கிடையாது. புதிது புதிதாகத்தான் அது எப்போதும் எம்மைத் தீண்டிக் கொண்டு செல்கிறது. சுகுமாரன் வெள்ளிக்கிழமை என்றால் நேரடியாக வீட்டிற்குச் செல்லாது குரன்லாண்டில் இறங்கி,

.


Read More


ஏமாற்றி பிழைக்க நினைத்த நரி

 ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த்து. தாய்க்கரடி தினமும் குட்டிகளை விட்டு விட்டு உணவுக்காக வெளியே அலைந்து திரிந்து, மீன், தேனடை,பழங்கள் போன்றவகைகளை, குட்டிகளுக்கு கொண்டு வந்து கொடுத்து தானும் உண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தாய்க்கரடி இவ்வாறு தினமும் வெளியே சென்று நிறைய தின்பண்டங்களை கொண்டு வருவதை அங்கிருந்த நரி ஒன்று பார்த்து வந்தது.அந்த நரிக்கு உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எப்படியாகிலும் கரடி

.


Read More


ஞாயிறு…!

 இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள். கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம். என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை…சமையல் சாப்பாடு என்று எட்டுமணிவரை எதையும் சிந்திக்க முடியாத வேலை. அடுத்து குளித்து முடித்து அள்ளிச் சொருகி அவசர அவசரமாய் விழுங்கி பேருந்து பிடித்து அலுவலகம் சேரல். அங்கே வேலை. அற்புறம் மாலை

.


Read More


பேயுடன் சில நாட்கள்

 வாசுதேவனுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். பி.ஈ. படித்து முடித்ததும் சென்னை வேளச்சேரியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சென்டர் இஞ்ஜினியராக வேலை கிடைத்தது. வேளச்சேரியின் ஒதுக்குப் புறத்தில் ஒரு புதிய வீடு எடுத்து தனியாகத் தங்கி சமைத்துச் சாப்பிட்டான். அதன் ஓனர் மாடியில் இருந்தார். இரவு பத்து மணிக்குள் வீட்டுக்கு வந்து கேட்டைப் பூட்டி விடவேண்டும்; வீட்டில் சிகரெட் பிடிக்கக் கூடாது போன்ற பல கண்டிஷன்கள் போட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்தார். அவன் அந்த வீட்டுக்கு குடியேறிய

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To change your subscription, click here.