சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

iew this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/11/15/

கிழவியின் தந்திரம்

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக் காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கி னார். அதனால்…

ராசாத்தி கிணறு

 மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும்போதே இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு. ஆனா மத்தநாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவே யிருந்தது. புரியல்லே. அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந் தான்.…

என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!

 பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான் குரூரமாக விமர்சனம் செய்திருப்பார். “பதினோரு முட்டாள்கள் (பாகிஸ்தான் அணி) விளையாடுகிறார்கள். அதைப் பதினோரு முட்டாள்கள் (இந்திய அணி ) விளையாடாமல்…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 சதாசிவத்திற்கு வயது பன்னிரண்டு முடிந்ததும்,ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையிலே அவனை அழைத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார் ரமேஷ். “சதா,உனக்கு இப்போ பன்னன்டு வயசு முடிஞ்சு இருக்கு.உனக்கு இப்பவே உன் வயசு பையன்கள்,பெண்கள் எல்லாம் இங்கே…

யாழ் இனிது! யார் சொன்னது?

 உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி. “என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான். “துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர்…

நெஞ்சுக்குள் இருள்

 நல்ல காலை பொழுது. மணி எட்டு. தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழந்தான் சேகர். “என்னடா சாப்புட்டுக்கிட்டே ரோசனை. சும்மா சாப்புட்டுட்டு படுத்துத்தூங்கு. இல்லேனா பக்கத்து வீட்ல டீவியப் பாரு” வாசலில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளியவாறு சொன்னாள் சிகப்பி.…

வைரஸ் வந்ததும் போவதும்

 இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும் அதில் வரும் செல்போன், ஹெட்போன் தான். “கிரேசி” என்று சொன்னாலும் “பிச்சு ” என்று தெலுங்கில் சொன்னாலும், பைத்தியம் என்று…

கதிரேசன் கணக்கு

 அதி காலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகு வேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். ! வயது ஐம்பது. நோஞ்சான் உடம்பு. சதைப் பிடிப்பென்பது எங்கும் கிடையாது. அந்த உடலில் சர்க்கரை,…

வன்மம்

 லில்லி எனும் தாயும் சைரஸ் எனும் மகனும் அந்த சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி வாழ்ந்து வந்த ஒரு அழகான சிறிய குடும்பம். முதலில் அவர்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான். சைரஸின் அப்பாவின் பெயர் மணி. இரை தேடச் சென்ற…

வலிகள்

 இதுக்கு முன்னாடிகூட என் கணவர்கிட்ட பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்கிற நல்லது கெட்டது பத்தி தெரிஞசிக்கிட்டேன். ஆனா இந்தமுறை ஏதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு. இந்தப் பிரச்சினை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஸ்ரீ.தாமோதரன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஸ்ரீ.தாமோதரன்

 பெயர்: ஸ்ரீ.தாமோதரன் எண்.64,பகுதி.1, பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அ) கோயமுத்தூர்-641 062 செல் : 9486822851 பணி புரியும் முகவரி: நூலகர், துணை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

மணிக்கொடி – சில சிந்தனைகள்

 மணிக்கொடி, சிறுகதை வளர்ச்சியில் பெறும் இடம் கவனிக்கத்தக்கது. மணிக்கொடி காலம் என்ற நூலில், பி.எஸ்.ராமையா மணிக்கொடியால் சிறுகதை வளர்க்கப்பட்டது என்பதைக் காட்டுவார். கவிதை, விமர்சனம், கட்டுரை, நாடகங்கள் ஆகிய தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடியில் இடம் இருப்பினும், மணிக்கொடி என்றால் தமிழ்ச்…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.