சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

Sirukathaigal app is now live in Google Play. Please install the app and also share with your family and friends. Enjoy reading!!!

https://play.google.com/store/apps/details?id=sirukathaigal.www.app

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/11/12/

எல்லைகள்

 அந்தக் குருவியின் கத்தலுடன் அவனுக்கு விழிப்புக் கண்டது. அவன் இடப்புறமாகத் திரும்பிப் படுத்தான். பாதங்கள் குளிர்ந்து சில்லிடுவது போலிருந்தது. போர்வையை இழுத்துப் பாதங்களை மூடிக்கொண்டான். அடுத்த அறையில் மெல்லியதாக கொட்டாவி விடும் சத்தம் கேட்டது. ஆள் அசைவதினால் கட்டிலின் சரசரப்புக் கேட்டது.…

புரிதல்

 ‘நாளையுடன் 14 நாட்கள் முடியுது, நாங்கள் இங்கேயே வாடகை வாகனம் எடுத்து காலையில ஊருக்கு புறப்பிட்டு வாறம்’ மருமகன் தொலைபேசியில் சொன்னார் முன்பெல்லாம் வெ்ளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்தால் ஊரில் இருந்து விமானநிலையதுக்கு வாகணம் எடுத்துச்சென்று கூட்டிக்கொண்டு வரும் காலம் இந்த…

அவரோட ராத்திரிகள்!

 ‘அவரோட ராத்திரிகள்’ – இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ஐ.வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ் – ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள். தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர்…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 ரமேஷ¤க்கு ஜூலி சொன்னதே கேட்டதும்,ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ‘இதுக்கு அப்புறமா ஜூலி கிட்டே இருந்து வேறே என்ன ‘ப்ராப்லெம்’எல்லாம் வருமோ’என்கிற பயமும் இருந்து வந்தது.அதனால் அவன் வெறுமனே ”’ஐ ஆம் க்லாட் டு ஹியர்…

இடப்பெயர்ச்சி

 மேற்கு மலை தொடரில் அந்த மலை பிரதேசத்தில் சூரியனின் கதிர் வீச்சு ஓய்ந்து போய் தன் வீச்சை சாய்த்து வீசிக்கொண்டிருந்தான்.அனேகமாக மணி மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கலாம். வாகன புகைகளோ, அல்லது அவைகளின் ஒலிகளோ எதுவுமே கேட்காத அந்த இடம்…

மனமாற்றம்

 ரித்திக்காவிற்கு ஆறு வயது,பார்ப்பதற்கு அழகாகவும்,குண்டாகவும் இருப்பாள்,அம்மா மாதவி,ஏண்டி உனக்கு இப்படி உடம்பு குண்டாகுது என்று செல்லமாக அணைத்துக் கொள்வாள்,அப்பா சந்தனகுமார் நீ குழந்தையை பார்த்து கண்ணு வைக்காதே அவள் என் செல்லக் குட்டி அப்படி தான் இருப்பாள் என்று அவனும் ரித்திக்காவை…

ரசனைகள்

 அண்ணாவுக்கு ரசனை அதிகம். அதைப் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன் நான். ஒன்றுக்குப் பத்துக் கடை. ஏரீத் தான் சட்டைத்துணியோ, பாண்ட் துணியோ எடுப்பான். சட்டையைக் கன கச்சிதமான அளவில் தான் தைத்துக் கொள்வான். மோட்டார் பைக்கை அவன் துடைப்பதும், பாலிஷ் போடுவதும்…

ஆட்டம் – ஒரு பக்க கதை

 ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும். ‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி எடுத்து வைத்தது தவறாகப் போய்விட்டது. “ஏமாந்து கொடுத்தான் என்பதற்காக ஏமாற்றுவது…

இம்புட்டுத்தேன் வாழ்க்கை

 சூரிய வெளிச்சம் முற்றிலும் பரவாத சிறிது பகலின் வெளிச்சம் மட்டும் ஊடுருவிய மிதமான இருட்டு அறையில் பகல் நான்கரை மணியளவில், கலைந்த போர்வையின் நடுவே முகம் மற்றும் உடம்பெல்லாம் வியர்வை முத்துக்களாய் வடிய முகத்தில் ஏதோ ஒரு சிறு வலிக்கான மிகச்…

களவாடிய பொழுதுகள்

 மாயாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையாக நான் மாயாவை காதலிக்கிறேன். காதல் என்பது இரு மனிதர்களுக்கு இடையே ஏற்படுவது. இதில் மற்றவர்களின் எண்ணம்தான் என்னை கஷ்டப் படுத்துகிறது. நான் ஒரு திருநங்கையோ…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சரசா சூரி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சரசா சூரி

 இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்… நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை ,…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்றால் என்ன? – க. நா. சுப்ரமண்யம்

 உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.