சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/11/05/

அகதி

 சு ழித்துக்கொண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஈரமான மூங்கில்களின் மேல் கால் பதித்து நடந்து கடக்கும்போது எதிர்ப்புறம் கைநீட்டி அழைக்கும் அந்த அழகான இளைஞன் மேல் கண் பதிந்து கவனம் சிதற கால் லேசாகச் சறுக்குகிறது. நதியில் காத்திருக்கும் முதலைகள்…

பாப்பூ

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி பத்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இருவரும் அவரவர் இடத்தை விட்டு நகரவில்லை. சமையல் எப்பவோ ஆறிப்போயிருக்கும். ஆனால் சாப்பிட இருவருக்குமே தோன்றவில்லை. வாழ்க்கையில் ஒரு இடைவெளிக்குப் பின்…

கன்னத்தில்

 காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை வழியனுப்பி வைக்க வந்த பாலன் சொன்னான். “மச்சான் கொழும்புக்குப் போன உடனே தபால் போடு…..முடியுமெண்டால் நான் சொன்ன சாமான் என்ன விலையெண்டு கேட்டு எழுது” “போன உடனே முதல் வேலை இதுதான்” என்று சொல்லிவிட்டு…

சயனஸ் மூக்கு!

 “பளஸ் டூ மாணவர்களே, மாணவிகளே! ‘சயனஸ்’ என்றால் என்ன? டாக்டர் காளிமுத்து பாணியில் கூறுகிறேன், கேளுங்கள்! ஏ… வாலிப வயோதிக அன்பர்களே…! ஆஸ்துமா, ப்ராங்கைடீஸ், மார்பில் சளி, தொண்டையில் கபம், நாசித்துவாரங்களில் கபம், நாசித் துவாரங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற ஜலதோஷ…

பரிசில் வாழ்க்கை

 ஊருக்கு மேல்கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை, குளத்தங்கரை போக சில சமயம் தோப்புக்கள், திரடுகள், விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலைகொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு . மற்றபடி கிறிஸ்துவின், என்று நீ…

அவனுக்கும் தமிழ் என்று பேர்…

 உயிர் பிரியும் தருவாயில் கூட நமச்சிவாய ஓதுவார் திலகவதி கையைப் பிடித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் இப்போதும் தமிழ் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது… “திலகம்..ஏதோ… நான் வாழும் வரைக்கும் ‘தமிழ்.. தமிழ்னு ஒரே மூச்சாக இருந்திட்டேன்…! தமிழுக்கு என்னால் செய்ய…

சைக்கிள்

 “சைக்கிள்” என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது. அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன். இவரைப் போல நானும் எழுத வேண்டும் என அந்த காலத்தில் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்ப சைக்கிள் ஓடக் கூடத் தெரிந்திருக்கவில்லை.…

பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை

 “எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க…?” கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில் பேசாமல் இருந்தான் சந்திரன். “தாய் மொழி பாசமா..?” “ம்ம்ம்ம்……” “எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு.…

முறை மாப்பிள்ளை

 அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன்…

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

 மூன்று வருடங்களாகக் காதலித்து அவளை திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு ஒரு மகள். வாழ்க்கை நல்ல புரிதலுடன் சென்று கொண்டிருக்கிறது. அன்று என் மனைவியின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தோம். மனைவி தன்னை திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். என்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று அ.செ.முருகானந்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

அ.செ.முருகானந்தம்

 அ.செ.முருகானந்தன்  தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மனிதமாடு’ என்னும்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – கு.அழகிரிசாமி

 சிறுகதைகள் குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்காகவே தோன்றின; எனினும். அது ஒன்று மட்டுமே அவற்றின் இலக்கணமாகிவிடவில்லை. இலக்கியம் பல பிரிவுகளை உடையது: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு; தனித்தனியே சில இலக்கணங்கள் உள்ளன. எனவே. குறுகிய காலத்தில் படித்து முடிக்கக்ó…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.