சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

Sirukathaigal app is now live in Google Play. Please install the app and also share with your family and friends. Enjoy reading!!!

https://play.google.com/store/apps/details?id=sirukathaigal.www.app

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/10/24/

ஸ்ருதி பேதம்

 விழிப்பு தன் சுழிப்பிலிருந்து தானே வெளிவருமுன் ஏதோ சத்தத்தில் வெடுக்கெனக் கலைந்து முழுமையில் கூடிக்கொண்டது. பழக்கத்தில் பார்வை சுவர்க் கடியாரத் தின் மீது பதிந்ததும் அடித்துப் புரண்டு எழுந்தாள். ஐயோ ரொம்ப நேரமாச்சே ! உடனே நினைப்பு வந்தது. இன்றைக் குப்…

இதுவரை…

 அழுகை எல்லாம் எப்போதோ தீர்ந்து போயிருந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டரின் உபயத்தால் சுவாசித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. திரவ உணவு உள்ளே செலுத்த ஒரு ட்யூப் கழிவை வெளியே எடுக்க ஒரு ட்யூப் மூடியிருந்த அவர் இமைமேல் அமர்ந்த ஈயை புத்தகம்…

நாய் வில்லர்கள்!

 பொமரேனியன், ராஜபாளையம், அல்சேஷன், ஆதிசேஷன், அனந்தசேஷன் – என்று செல்லமாக வளர்ப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நாய்களின் மீது துவேஷம் காட்டிய என் போன்றோர் மீது தயவுசெய்து பழக்கதோஷத்தில் பாயாதீர்கள் ! தெருவில் செல்லும்போது எதிரில் வரும் நாய், நான் உனது…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 “மாமா,நீங்கோ எனக்கு மாப்பிள்ளேக்கு எந்த ‘பேப்பர்’லேயும் ஒரு ‘அட்வர்ட்டும்’ தர வேணாம். நீங்கோ எனக்கு எந்த புருஷாளையும் கல்யாணத்துக்குப் பாக்கவே வேணாம்.நீங்களே என்னே கல் யாணம் பண்ணீண்டு,எனக்கு ஒரு நல்ல வாழக்கையையை அமைச்சுக் குடுங்கோ.அது போதும் எனக்கு”…

மாசிப் பிறை

 ‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட்டால், அலமி ஆச்சி வந்து கொண்டிருப்பதாக அர்த்தம். ஓ! இன்று திங்கட்கிழமை! ஒவ்வொரு வாரமும் இப்படிப் பாடிக்கொண்டு, அட்ரஸ்…

39 சைஸ்

 இதை இப்போ என்ன செய்யட்டும்? பார்த்து பார்த்து வாங்கி வந்ததாச்சே. யாருக்கு கொடுக்கமுடியும்? அப்படி யாருக்காவது எடுத்துக் கொடுக்க மனசு வருமா? ம்கூம்.. மனசை பிழிஞ்சி சக்கையாக்கி உயிரைக் காய வைப்பதில்.. என்ன கிடைக்கிறது? இதுதான் அவன் விருப்பமா! இல்ல இல்ல..…

யாருக்கு வேண்டும் வரம்?

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஏழைக் குடியானவள் கண்ண பிராளை மிக பக்தியுடன் பூஜை செய்து வந்தாள். கண்ணன் அவனுக்கு இரங்கி, ”உனக்கு என்ன வேண்டும்? கேள், தருவேன். ஆனால் ஒன்று,…

வளர்ப்பு

 மித்திரவேல் மணியைப் பார்த்தான்,காலை நான்கு மணி,பக்கத்தில் அமுதினி தூங்கிகொண்டிருந்தாள் மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்து சோபாவில் உட்கார்ந்தான்,மகன் உதேஷ் ஞாபகம் வந்தது,படிப்பதற்காக ஹாஸ்டல் அனுப்பி ஒரு வாரம் தான் ஆகிறது,இரண்டு முறை போன் பன்னி நான் சந்தோஷமாக இருக்கிறேன்,கவலை பட…

அனகன்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு குரல் கொடுத்தவனை போலொரு முகபாவத்துடன் தன் காரில் ஒலித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அகிலன். அவன் குரலை அவனே கேட்கா வண்ணம் அவன் காதுகளை கவசமிட்டது அந்த பாடலின் ஓசை. இதயம் துளைக்கும் புல்லாங்குழல் இசை…

முன்னி

 பெங்களூர். அன்று சனிக்கிழமை செப்டம்பர் பதினெட்டு. காலை ஆறரை மணிக்கு எனக்கு திடீரென பயங்கர மூச்சத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்கவே மிகவும் திணறினேன் . உயிர் பயம் ஏற்பட்டது. என் ஒரே மகன் ராகுல் உடனே என்னை அருகிலுள்ள ஆஸ்டர் ஹாஸபிடல்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தோப்பில் முஹம்மது மீரான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தோப்பில் முஹம்மது மீரான்

 முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்றால் என்ன? – க. நா. சுப்ரமண்யம்

 உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.