சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

Sirukathaigal app is now live in Google Play. Please install the app and also share with your family and friends. Enjoy reading!!!

https://play.google.com/store/apps/details?id=sirukathaigal.www.app

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

http://www.sirukathaigal.com/2021/10/18/

ரோமியோவும் ஜூலியட்டும்

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர்கள் ஆடவர் 1. கப்பியூலத்துப் பெருமகன்: ஜூலியட்டின் தந்தை. 2. மாண்டேகுப்பெருமகன் : கப்பி யூலத்தின் வரன்முறைப் பகைவன் – ரோமியோவின் தந்தை. 3. ரோமியோ…

நம்பிக்கை ஒளி…

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். ’சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம்…

சீருடை

 மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரும் துரும்பனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் காயலான் கடைக்காரர். கடைக்குள் வந்து தோளில் இருந்த சிறிய மூட்டையை மெதுவாக கீழே இறக்கினான். பிறகு மூட்டைக்குள் இருந்து ஒவ்வொரு காலி மது பாட்டிலையும் எடுத்து…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 அந்த நேரம் பார்த்து தான் வெளியே போய் இருந்த பரமசிவம் வீட்டுக்கு வந்தார்.அத்திம் பேரும்,அக்காவும் அழுதுக் கொண்டு இருப்பதையும்,அத்திம்போ¢ன் அப்பா உடம்பு தரையில் ‘மல்லாக்காக’ படுத்து இருப்பதையும் பார்த்த அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. உடனே அவனும்…

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்

 “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர். “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினமாம்!” – செய்தி குசினிவரை ஓடியது. ஒழுங்கையின் செம்மண் புழுதியைக் கிளப்பிவிட்ட வாறு வளவினுள் புகுந்து புளியமரத்து…

சாவித்ரி

 மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் :சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று…

அட பைத்தியமே!

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கந்தர்வா ஸ்டுடியோ அன்று கல்யாணம்பட்டபாடு பட்டது. ‘காளி யம்மன்’ என்னும் மஹோன்னத படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங் அன்றுதான்! ‘காளியம்மன’ன் கலர் விளம்பரங்கள் ஒரு வருஷமாகயே தமிழ்நாட்டு…

ஏன்..? – ஒரு பக்க கதை

 சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு, வியப்பு. ஆறுமுகம் இவரின் சமகால எழுத்தாளன் மட்டுமல்ல. இருவரின் கதை, கட்டுரைகளில் குறை நிறைகள் இருந்தால் இருவரும் பேசி, கலப்பது…

யார் அவள்?

 சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் ஊடுருவல் தென்பட்டது. கண்களைத் திறந்த அடுத்த நொடி அவன் தேடியது…

என் மகள்

 அது ஒரு பின்னிரவு. எங்கள் படுக்கை அறையில் என் மனைவியின் செல்போன் அடித்துக்கொண்டே இருந்தது. அதை எடுத்துப் பேசாமல் அவள் தவிர்த்துக்கொண்டே இருந்தாள். எங்கள் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். செல்போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும், அவள் அதைத் தவிர்த்துவிட்டாள். மீண்டும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சோ.சுப்புராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சோ.சுப்புராஜ்

 சோ. சுப்புராஜ்:  சுய விவரக் குறிப்புகள்: இயற்பெயர்: சோ.சுப்புராஜ். படிப்பு: B.E. (Civil) கட்டிடப் பொறியாளர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 50 வயதாகிறது. செல்ல மகள் சில்வியா மற்றும் மனைவி மேரியுடன் சென்னை புறநகரில் வசிக்கிறேன். சில்வியாமேரி என்கிற புனைப்பெயரிலும்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்

 எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர்…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.