சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பரமு

 “பரமு காலமாகி விட்டான்!” என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது. அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில், இவர்களுடைய தலைமையில், பரமுவும்…

மகள்

 அலாரம் அடித்தது தீப்தனா கட்டில் மீது இருந்த போனை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு,இன்று சனி கிழமை தானே,இன்றும் ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்கேன்,நான் ஒரு முட்டாள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு,தலையோடு பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுப்படியும்…

அம்மா என்றால் அன்பு

 சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல், தன் தந்தை திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள். “சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலுகம் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 சாம்பசிவன் காலையிலே எழுந்து குளித்து விட்டு,சந்தியாவந்தனத்தைப் பண்ணி விட்டு,தான் இத்தனை வருஷங்களாக பூஜை பண்ணீ வந்த நடராஜரை நன்றாக வேண்டிக் கொண்டு தன் பெட்டி யை எடுத்துக் கொண்டு சிதம்பரம் ரயில் நிலையத்துக்குப் போய் சென்னைக்குப் போய்…

சொத்தா? உயிரா?

 “பணம் சம்பாதிக்கறதுக்கு துப்பில்லை” சண்டை போட்டு விட்டு வெளியூரில் இருக்கும் அம்மா வீட்டிற்கு போயிருந்த மனைவி பத்து நிமிடத்தில் பேருந்தில் வந்து இறங்கப்போகிறாள். அவளை கூட்டி போவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் தியாகு. அவனும்தான் என்ன செய்வான் “சாண் ஏறினால் முழம்…

அவளுக்கும் ஒருத்தன்…

 இரண்டு விரல்களை வாயில் வைத்து வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை விரலிடுக்கு வழியே ‘ த்தூ’ என்று அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் துப்பினாள் தனம்…. சாக்கடைக்கு நடுவில் தானே அவளது குடித்தனமே…!! முன்னால் குவிந்திருந்த எச்சில் பாத்திரங்களைப் பார்ப்பதற்கே மலைப்பாயிருந்தது.. முன்பெல்லாம் தனத்துக்கு…

வட்டங்களும் பரிமாணங்களும்

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு அவன் கூடத்தில் நுழைந்தபோது அங்கே ஏக இரைச்சலும், சிரிப்புமாயிருந்தது. வீட்டில் இரண்டே பேர், ராதா, அவன் மகாவி; பாலு. அவன்…

தன் வினை

 மகன் ஜெகன் வீட்டை விட்டு வெளியேற…. இதயம் வலித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘ என்ன கேள்வி..? என்ன வலி.?” நினைக்க நினைக்க முகமெங்கும் வியர்வை. சிவகாமி, கணவரின் வேதனை உணர்ந்து அருகில் வந்தாள். “நம்ம புள்ளை தானே. !…

வழித்துணை

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அழகிய நீல நிற கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. மலைக் குன்றியிருக்கும் அந்த வீடும் அழகானதாகவே இருந்தது. ரவி காரை விட்டு இறங்கினான். இரண்டு…

வாழ்க்கை

 மஹாபாரதப் போருக்கு முன், கர்ணன் கிருஷ்ணரைச் சென்று சந்தித்தான். அவரிடம் மிகுந்த வேதனையுடன் “என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். என்னை முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள்… இது என் தவறா கிருஷ்ணா? “நான்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சரசா சூரி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சரசா சூரி

 இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்… நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை ,…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்றால் என்ன? – க. நா. சுப்ரமண்யம்

 உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.