சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/09/23/

பிரதிபிம்பம்

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? – யாரோ ஒரு…

மனதின் மடல்

 என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன…

மாமனிதர்கள்!

 எங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 வாத்தியாரை கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன் அப்பா,அம்மா,பாட்டி,சிதம்பரத்தில் இருந்த மாமா,மாமி எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போய் ‘ஆர்டர்’ வந்த IT கம்பனியிலே வேலைக்கு சேர்ந்தான்.அன்று சாயந்திரமே ராகவன் ஒரு ‘ஆண்கள் ஹாஸ்ட…

தெளிந்த மனம்

 சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது. ஏன் பாட்டி? என்றான் நகுல். “அவ தீட்டுடா..கிட்ட போனா உன் துணியிலயும் ஒட்டிக்கும். நீ வேற வீடு பூரா அலைவ..” என்றாள் குணவதி. “அவ்ளோ தான” என்று மட மடவென்று ஆடைகளை…

காதல்

 அணன்யா மனம் விரும்புதே உன்னை…. என்ற பாடலை முனுமுனுத்தப்படியே மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கும்,இனியனுக்கும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகிறது நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடியேறிய புது வீட்டில் இன்று சமையலையும் தொடங்கி விட்டாள் அவள்,என்னதான் வீட்டில்…

வெற்றிக்கு பின்னால்

 மீண்டும் ஒரு கடைக்குட்டியின் கதைதான். ஐந்தாவதாக பிறந்ததால், கல்யாணமாகாமலே அப்பனுமானான் வெற்றி. தன் சகோதிரிகள் மூவரை வெற்றிகரமாக கட்டிகொடுத்த கதையை எழுத நீல வானமும், வெண்பஞ்சு மேகமும் பற்றாது. தாய் தலைசிறந்த சமையல்காரி, தகப்பன் ஆகச்சிறந்த சாராயக்காரன். இவ்ளோதான் குடும்ப பிண்ணனி.…

எதிர்வினை!

 திருமணம் முடிந்து நான்கைந்து மாதங்களில் கடந்த ஒரு மாத காலமாக மனைவி நடப்பில் மாற்றம்! – கவனித்த சுரேசுக்குச் சின்னதாய் ஒரு நெருடல். திருமணமான புதிதில் அழகு மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டும் என்கிற நினைப்பில் அலுவலகம் விட்டு வந்த…

பாவத்துக்கு ஒரு பரிகாரம்

 அலட்சியமாகப் பத்து ரூபாய் நோட்டைச் சரளா நீட்டியபோது, ”முப்பது பைசாவா இருந்தால் கொடும்மா – இல்லாட்டி இறங்கிடு!” என்று கறாராகச் சொன்னான் கண்டக்டர். அவன் எழுப்பிய விசில் ஒலியில் பஸ்ஸின் வேகம் குறையலாயிற்று. சரளா தன் அடிவயிற்றில் ஒருவிதக் கலக்கம் தோன்றி…

‘பதிவிரதை’ காந்தாரி

 (இதற்கு முந்தைய ‘வாத்ஸ்யாயனர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருபெண் காதல் கடிதம் எழுதும் சிலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கியவர்கள் இந்தியர்கள், அதுவும் ஒரு கோவிலில்!! ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல்கள் எழுதும் காலம்வரை இதைப்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தாரமங்கலம் வளவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தாரமங்கலம் வளவன்

 தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

கதைக்கு இரண்டு கால்கள் – பெ.தூரன்

 கதைக்குக் காலில்லை என்று கூறுவார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளுவதில்லை. கதைக்கு நல்ல உறுதியான இரண்டு கால்கள் இருக்கவேண்டும். கவர்ச்சியான சம்பவம் அல்லது உணர்ச்சி, சொல்லும் திறமை ஆகிய இவ்விரு கால்களும் இல்லாமல் மக்களின் உள்ளத்திலே கதை நிலைத்து நிற்க முடியாது. கதைக்கு…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.