சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/09/17/

கார்காலக் கதை

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A…

உள்ளங்களும் உணர்ச்சிகளும்

 ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம். அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான். ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல…

பல்லக்கு

 நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை நீக்கு! காணிக்கைச் செலுத்துகிறேன்” என்ற இறைஞ்சல்கள். “ஆகட்டும். ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினார் தர்மகர்த்தா தேவரங்கம். நூறு நூறு கிண் கிணி…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 லலிதா மாமி காமாக்ஷிக்கு மிகவும் அனுசரணையாக இருந்து வந்தாள்.காமாக்ஷிக்கு அம்மா இல்லாத குறையே தெரியாமல் சொந்தப் பெண்ணைப் போல பார்த்துக் கொண்டு வந்தாள்.காமாக்ஷி க்கு சின்ன,சின்ன ‘கை வைத்தியங்களும்’ பண்ணீக் கொடுத்துக் கொண்டு வந்தாள் லலிதா மாமி.…

ஒரு பார்வை; ஒரு பயம்

 “இந்த வீட்டில் யாருக்குப் பொறுப்பு இருக்கு எது நடந்தாலும் ஏன் என்னன்னு ஒரு கேள்வி இருக்கா? எனக்கு மட்டும் என்ன தல எழுத்து? எக்கேடோ கெடட்டும்னு நானும் போறேன். போங்க…” குழந்தைகள் மூன்றும் மிரண்டு போய் ஒருபுறம் நிற்க, தனக்கும் ஒன்றும்…

ஊர்மிளாவின் கனவு…

 ஊர்மிளா… அம்மா எனக்கு ஆசை ஆசையா வச்ச பேரு…. அம்மாவுக்கு எப்பிடி இந்த பேரு வைக்கணும்னு தோணிச்சு….??? அம்மா காவேரியும் அப்பா மதியும் பள்ளிக்கூட வாத்தியார்கள்.. அப்பா தமிழ் இலக்கியத்த கரச்சு குடிச்சவர்..அப்பாவோட படிப்புக்கு கல்லூரில வேல பாக்க வேண்டியவர்… ஆனா…

விடுகதை கவிதையாகிறது

 குழந்தைகளின் தேவசபை கூடியிருக் கிறது. விடுகதைகளைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர்க ஞடைய உலகத்திற்கு என்னையும் அழைக்கிறார்கள். ‘முள்ளு முள்ளு முள்ளு எல்லா இடத்திலும் இருக்குதென்று சொல்லு! கால்களிலே தைக்காது-ஆனால் கண்கண விட்டு வைக்காது’ என்றேன். குழந்தைகள் குழம்பிப் போனார்கள்,…

சிக்கனம் – ஒரு பக்க கதை

 ரம்யாவிற்கு எரிச்சல்!! கணவன், மனைவி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக இப்போதே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்க்கலாம் என்றால் மாமனார் விடுவதில்லை. “இதென்ன.. கூட்டு, பொரியல் இல்லாமல் சாம்பார் ரசம்,.? “குதிப்பார். அவருக்கு வாரம் இரண்டு நாட்களாவது…

அபூர்வ ராகம்

 வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி, கோட்டையைப் பிடித்து…

வேடிக்கை மனிதர்கள் அல்லர்

 ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து திரும்பியபோது டக்’ கென்று குதித்திறங்கி பஸ்ஸுடன் சற்றே முன்னாலோடி நிதானித்து நின்று கொண்டேன். ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்திறங்குவது கூடாது தான். அபாயகர மானது தான். என்றாலும் எனது அவசரம் அந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ள…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சுப்ரஜா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சுப்ரஜா

 சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் ‘’’கிரியேடிவாக எழுது ‘என்றார்.அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிக’ளுகும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்

 சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல எதாவது உருட்டிப் புரட்டிக்கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது இயங்க வேண்டும் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது.…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.