சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/09/08/

திரைக்கதை

 இரவு மணி ஏழு. இருவது வருடங்களாய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராய் கொடி நாட்டி வரும் ஹரிபிரசாத் ,சமீபத்தில் ரிலீசாகி ,மெகா ஹிட்டான தனது படம் ‘ ஆக்‌ஷன் ஹீரோ’ வினை தனிமையில் தனது அறையில் அமர்ந்து ரசித்து ரசித்து…

திருப்பங்கள்

 அன்று யாமினி பிறந்த நாள்,அவளின் அப்பா,அம்மா,தங்கை நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அவளின் கணவன் ஆதவன் இன்னும் வாழ்த்து கூறவில்லை,அவள் எதிர்பார்த்தது அதைமட்டும் தான் திருமணம் முடித்தப் பின்பு அவளின் முதல் பிறந்த நாள் இது,ஆவலுடன் எதிர்பார்த்தாள்.எப்படி மறந்தான் எனக்கு…

இதுவும் கடந்து போகும்

 ராகவன் கண்ணை மூடி கொண்டு அமர்திருந்தார். முந்தைய நாள் இரவு திடீரென்று பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, சந்தோஷின் அறைக்குள் ஓடினார். அங்கே பாதி கண்களை மூடியபடி, வாயில் பால் போன்ற திரவம் வழிய, தலை தொங்கியவாறு சந்தோஷ் கட்டிலில் கிடந்தான்.…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘மீரா’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘மீரா’ என்று மூன்று தடவை சொன்னார். சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் தக்ஷணையையும்…

காலம் மறந்த இடம்

 அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம் | அத்தியாயம்: ௪ – வஞ்சகன் பிடிபட்டான் அதே வழியிலேயே வெகு நாட்களாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் உடைந்த கோணமாணியை வைத்து எங்கள் இடத்தை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது கொடுக்கும் முடிவுகள்…

நடுவேனிற் கனவு

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A…

சிலுவை

 அந்த நாற்பது காம்பிரா லயத்தில் நாலாவது காம்பிரா மட்டும் மஞ்சள் குளித்த பெண்போல் தனியாகத் தெரிகிறது. எல்லாச் சுவர்களுமே புகைமண்டிப்போயும், சாணிப் பூச்சில் வெடிப்பு கண்டும் இருக்கையில், நாலாவது காம்பிராவின் அரைச் சுவர் மட்டும் புது மெருகுடன் வெள்ளை மண் பூசப்…

பொய் – ஒரு பக்க கதை

 பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள். வழியில் அமர்ந்திருந்த எனக்கு…. கருவாட்டுக் குழம்பு வாசனை கம கமவென்று என் மூக்கில் ஏறியது. புரிந்து விட்டது! அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய…

பந்தி

 முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை இலையின் வனப்பு அவன் வாய் திறந்தது.ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் இலையில் விழுவதை எந்த வரிசையுமின்றி, பாரபட்சமின்றி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தான்.…

அர்த்தநாரீஸ்வரர்

 (இதற்கு முந்தைய ‘அதிதி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சுபத்ரா, மாருதி, மொரிகா, பட்டாதிகா, விஜயங்களா, லீலாவதி போன்ற பெரிய நிபுணர்கள் பெண்கள் குலத்தில் அவதரித்தது பலருக்கும் தெரியாது. பெண் அரசிகளின், ராணிகளின், வீராங்கனைகளின் பட்டியல் மிக நீண்டது.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வே.சிவராஜா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வே.சிவராஜா

 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்   வேலாயுதம் சிவராஜா”தமிழ்பௌத்தன்” எனும் தனது சிறுகதைக்காக முதலிடம் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஊர்காவற்றுறை…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்

 விழுது விட்ட அரசமரம் அறிவியலின்படி வேண்டுமானால் ஆலமரம் தான் விழுதுவிடும் என்று கூறலாம். ஆனால்இ தமிழ் இலக்கிய உலகில் ‘அரசமரம்’ தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறது! 1917–20களில் உலக அளவில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சி சோவியத்துப் புரட்சி.…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.