சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1 “அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!” என்றார் மனோரமா. “ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை…

அந்த அரபிக் கடலோரம்…

 இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட…

ஒரு ஜீவன்…துடித்தது!

 (கவனிக்க: காதல் தோல்வியா? மற்றும் வாழ்வில் பற்பல இன்னல்களா? – இக்கதையை படியுங்கள் புரியும்) தூறலாக ஆரம்பித்து. லேசான மழையாக மாறி, அது மண் வாசனையை கிளப்பியதும், இதமான குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச. ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்த ரவி…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 ஒரு மாசம் ஆனதும் சிவபுரி ‘நர்சிங்க் ஹோமில்’ ராதாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷயம் கேள்விப் பட்டு சாம்பசிவனும் காமாக்ஷியும் கடைக்குப் போய், பிறந்த ஆண் குழந்தை க்குப் போட நாலு குழந்தை ‘ஷர்ட்டு’களை…

நாய்

 தன்னுடைய கம்பெனிக்கு கிளம்புவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த ரஹீம் “அப்பா ராஜேஸ் வீட்டுல புதுசா ஒரு நாய்க்குட்டி வந்திருக்குப்பா” சூப்பரா இருக்கு பெண் பாத்திமா கண்களை விரித்து ரஹீமிடம் சொல்லவும், ரஹீமுக்கு மகள் அதை சொன்ன அழகு மனதை தொட்டாலும், நாய் வளர்க்கும் விஷயத்தில்…

ரெக்கார்ட் டான்ஸ்

 “யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?” “எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.” “யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.” “ஏலே! ஐய்யா…நீ எப்பும் வந்த?” என்று கேட்ட பெரிம்மயிடம் “இன்னைக்குதான் எட்டுமணி கேட்டிசி பஸுக்குக்கு”வந்தோமென்றான் மகன். “என்னய்யா?எல்லாருமா வந்துருக்கிய?” “இல்ல…

உளைச்சல்

 சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு மாசத்துல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும் இருக்கு, நான் ஏற்கனவே உங்க பேரை ரெகமெண்ட் பண்ணிட்டேன்..அதுவும் இல்லாம நீங்க, ரொம்ப வருஷமா…

யோக்கியன் – ஒரு பக்க கதை

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி உண்டு. அதில் வாங்கிச் சென்ற எவரோ ஒருவர்தான் வழியில் தவற விட்டிருக்கிறார்கள்! – தெளிவாகத் தெரிந்தது. இது போக்குவரத்திற்கு இடைஞ்சல்.…

காதலுக்காக

 “கல்யாணம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் விசித்ராவுக்கு, தனது அக்கா காதலித்து ஓடி போக இருந்ததை கண்டறிந்து, வலுகட்டாயமாக அவளை தங்கள் தாய்மாமனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து, மேலும் திருமணத்தன்று அவள் காதலுருடன் ஓடிப்போக மணமேடையில் தேவையில்லாமல் நிற்கதியாக நின்ற தன்…

அதிதி

 (இதற்கு முந்தைய ‘மனு சாஸ்திரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ என்று வணிக குலப் பெண்ணான காரைக்கால் அம்மையார் பாடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘எண்ணும் எழுத்தும்’ பெண்கள் கற்ற பாடங்கள் என்பதும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வாஸந்தி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வாஸந்தி

 தமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி

 தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.