சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கலியுகக் கர்ணன்

 தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணா சைக்கு ஆளாகி யிருக்கும்போது, கேவலம் நமது பால கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் வினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப்…

தங்க வயல்

 விலை உயர்ந்த ஏர்கண்டிஷன் செய்த அந்தப் பால் வண்ணக்கார், மகன் பறக்கப் போகின்ற அன்று காலையில் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது. வெளிநாட்டிற்குச் செல்லும் மகனையும் அவன் மனைவியையும் இரண்டு பேரப்பிள்ளைகளையும் விமான நிலையத்தில் ஏற்றிச் செல்வதற்காக! கார்கள் வீட்டுப் படியை…

வெட்கங்கெட்டவன்

 ரங்கம் நிம்மதியாய் அழுது கொண்டிருந்தாள். வாசல் கதவு சும்மா ஒருக்களித்திருந்தது. மதிய வேளையின் வெய்யில் மணி நாலு ஆகியும் ஜன்னல் வழியே உள்ளே பாட்டம் போட்டு வெளிச்சம் கண்னை கூசியது கோடை வெய்யில் ஆத்திரத்துடன் அழுது கொண்டிருந்தாள். ஒரு பழைய பாவடை…

குட்டிம்மா

 ஆமித் – அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கினார். அலுப்புத் தட்டியது. டீ.வி.யில் உலக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து முப்பது. குட்டிம்மா கிளாசில் பால் கொண்டு வந்து நீட்டினாள்.…

மனதையே கழுவி

 சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லுாரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் – மன்னிக்கவும் – தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக்…

சணப்பன் கோழி

 பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப…

சண்டைக் குமிழிகள்

 இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய ‘வாழாத’ வடக்குத் தெருவில், தங்கம்மா – லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை’ வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில்…

வான் சிறப்பு

 திருக்குறள் கதைகள் மழையின் சிறப்பைக் கூறுதல் சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், ”கம்பர் வாயால் புகழப்படவேண்டும்” என்று கம்ப ருக்கு 500 பொன் அளித்து, “தன்னை வாழ்த்தும் படியான ஓர் பாடல் பாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். பொன்னைப்பெற்ற கம்பர், “தண்ணீரும்…

யாரிடம் சொல்வேன்…?

 எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்காது.. மாட்டு வண்டிகள், சைக்கிள்களுக்கு இடையில் வரும் நான்கு மோட்டார் வாகனங்களை அதிசயமாய் பார்ப்பேன். அதை விட அதிசயமாய் தெரியும்…

நீயே உன்னை எண்ணிப்பார்!

 மணிமங்கலம் என்னும் சிற்றூரில் மணி வண்ணன் எனும் பெயருடைய குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பைப் பெரிதென மதிப்பவன்; வீணிற் பொழுது போக்கு வதை விரும்பாதவன். அவனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். மூத்த புதல்வனுக்கு மணமாகியிருந்தது. இரண்டாம் மகன் மணப்பருவத்தை…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று குப்பிழான் ஐ.சண்முகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

குப்பிழான் ஐ.சண்முகன்

 ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா,…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

ஹெப்சிபா ஜேசுதாசன்

 இவர்களது எழுத்துமுறை…ஹெப்சிபா ஜேசுதாசன் 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித் தள்ளினாலும் எழுத முடியாது.…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.