சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/08/30/

ஒரு றெயில் பயணம்

 கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப்…

இந்த நாள் இனிய நாள்

 தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது. பார்த்துகிட்டு இருக்கேன்’ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது. நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியயம்-9 | அத்தியயம்-10 ராமசாமி வீடு விற்று பணத்தை ‘பாங்க்லே’ தன் கணக்கிலே போட்டு விட்டு,’பாங்க்’ மானேஜ ரைப் பார்த்து “சார்,என் பையனுக்கு சிதம்பரத்லே கல்யாணம் ஆகப் போறது.அதனால் நான் சிவபுரியே விட்டுட்டு,சிதம்பரம் போய் அவனோட நிரந்தரமா இருந்துண்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்.…

குடிக்குறை துடைத்த நாச்சியார்!

 பல்லவ மன்னன் நந்திவர்மன் சிவனடியார் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவனுடைய தலைமை அமைச்சர் இறையூர் உடையான் சிவனடியாரின் சீடன் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் தெள்ளாற்றுக்கு அருகில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மன்னன் நந்திவர்மன் அமைச்சரை…

லஞ்சம்

 பூஜை அறையில் உட்கார்ந்திருக்கும்போது வாசலில் நிழலாடியதை உணர்ந்தி திரும்பி பார்த்த ஜெகநாதன் மனைவியை கண்டதும் குரலை காட்டாமல் புருவத்தை உயர்த்தினார். வெளியில் அந்த காண்ட்ராக்டர் பொன்னுசாமி வந்திருக்காரு. உட்கார சொல். குரலில் மென்மையை காட்டி விட்டு மணியடிக்க ஆரம்பித்தார். அதற்குள் மனம்…

வடிவேல் வாத்தியார்…

 பார்த்திபனுக்கு எரிச்சலாய் வந்தது… முந்தைய நாள் சனிக்கிழமை… படுக்கும்போதே இரண்டு மணி.. காலை சிற்றுண்டி…. மதியம் லஞ்ச்… எல்லாவற்றையும் சத்தியமாய் தியாகம் செய்து… தூக்கம் மட்டுமே பிரதானம் என்று சபதம் செய்து விட்டு… ஒன்றுக்கு இரண்டாய் கம்பளியைப் போர்த்திக்கொண்டு.. டிசம்பர் மாத…

ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

 கொரோனா முதல் அலை ஆரம்பம். வருடம் 2020 மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 11மணி. கொரோனா ஒரு கொடிய நோய், சீனாவில் இருந்து இறக்குமதி ஆன இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சன்…

சாபம்..!

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது…?” என்றேன். “கோதுமை சார் .”என்றான். “எங்கே இருந்து வாங்கி வர்றே..? ” “நியாய விலைக் கடையில சார்” சொல்லிச் சென்றான். அடுத்த…

குற்றபரம்பரை

 இந்த காதலர்களும், கல்லூரியில் பட்டம் வாங்கினார்களோ இல்லையோ, காதலில் தேர்ந்துவிட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் எந்த பொருத்தமும் இல்ல, நெறைய வேறுபாடுகள் கிராமம் நகரம், சாதி, ஜாதகம், பொருளாதாரமென ராக்கெட் விட்டாலும் எட்டாது, பொருந்தாது. ஆனால் வேறு யாருக்கும், எந்த காதலர்களுக்கும்…

மனு சாஸ்திரம்

 (இதற்கு முந்தைய ‘கிளியோபாட்ரா’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மதுரை மருதன் இளநாகனார் பாடிய இன்னும் ஒரு பாடலில் பெண்ணின் கற்பு தெய்வத் தன்மை உடையது என்றும், அவள் பெறும் மகனால் குடி முழுதும் ஒளி பெறுகிறது (அகம்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தாரமங்கலம் வளவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தாரமங்கலம் வளவன்

 தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறு கதை என்றால் என்ன? – காஷ்யபன்

 வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை “பொறி”தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ். அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.