சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/31/

தேவைகள்

 நேரம் பதினொரு மணிக்கு மேலிருக்கும் ‘ என அவன் நினைத்துக் கொண்டான். இரவு . காலி வீதியில் கொள்ளுப் பிட்டியை அண்மிய இடங்களில் இன்னும் சன நடமாட்டம் குறையவில்லை. இரத்மலானைவரை இப்படித்தான் இருக்கும். ஓரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் இன்னும்…

நீயா?

 கருமேகங்கள் ஒன்று கூடி இருக்க,சில்லென்ற காற்றுடன் பரவலாக மழை பெய்து கொண்டு இருந்தது. அப்பொழுது தொலைக்காட்யில் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் அவார்ட் வாங்கிய சூர்யாவின் பேட்டி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.அதில் சூர்யா என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என் சித்தப்பா…

அந்த அரபிக் கடலோரம்…

 மும்பாய் இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள்…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 இவனுக்கு முன்னாலே சேந்த பயலுங்க இன்னும் இங்கே கத்துண்டு வறா.நான் சொல்லிக் குடுக்கற மந்திரங்களை மறுபடியும் ,மறுபடியும்,சொல்லி பாக்கறதே இல்லே.சோம்பேறிப் பயலுங்க. இவனை நீ கோவிலுக்கு அழைச்சிண்டு போய் ஒரு குருக்கள் வேலேயே பண்ணச் சொல்லேன்” என்று…

காலம்

 குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ் பிரிட்டிஷ் காரர்களை தோற்கடிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றிக்கொண்டிருந்தான். நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். தெரியும் கண்டிப்பாய் உங்கள் கைபேசியில் கலர்…

நாலு சுவத்துக்குள்ளே நடக்குதய்யா நாடகம்..!

 “சவிதா..மேல என்ன சத்தம்..உலக்கையால் யாரோ இடிக்கிற மாதிரி..! இந்த காலத்தில யாராவது உலக்கையில அரிசி குத்துவாங்களா…? தலவலி மண்டைய பொளக்குது…” “அய்யோ..அப்பா..அப்பா..! மேல என்னோடே ஃப்ரண்ட் நிமிஷா வீடுன்னு தெரியாதா..? அவ ஆன்லைன்ல டான்ஸ் கத்துக்கறாப்பா.!” “ஒரு நாள் பூராவுமா…? காலைல…

ஓடு

 நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற…

மகன் தந்த பரிசு

 (குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்) சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான்…

நல்ல வேலைக்காரன்

 மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு. அவருடைய…

வித்தைப் பாம்பு

 அணிந்துரை – சி.சுப்பிரமணியம் மொழி, நாகரிகம் , கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன் பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம்…

Sirukathaigal YouTube:
 
தயவுசெய்து எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும், உங்கள் ஆதரவை நீட்டவும். உங்கள் சந்தா மேலும் செய்ய எங்களை ஊக்குவிக்கும்.
https://www.youtube.com/channel/UCRBh1VgtAl_Qtll6mHtE9pw

சமீபத்தில், பல ஆடியோ கதைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
கதைத்தலைப்பு: அந்த நேர பேருந்து
கதையாசிரியர்: எம்.தேவகுமார்
ஒலி வடிவம்: சங்கீதா கார்த்திக்
https://www.youtube.com/watch?v=O1u-FyBeCwg
கதைத்தலைப்பு: உதிர்ந்த சருகுகள்
கதையாசிரியர்: சதீஷ்குமார்.ஜி.பி
ஒலி வடிவம்: ப்ரியா ஷங்கர்ராமன்
https://www.youtube.com/watch?v=D5ZfON9J9M8
கதைத்தலைப்பு: யாரு சுட்ட தோசை
கதையாசிரியர்: புதுவண்டி ரவீந்திரன்
ஒலி வடிவம்: ப்ரியா ஷங்கர்ராமன்
https://www.youtube.com/watch?v=7-UdwRZ22rw



கதைத்தலைப்பு: என்னைப் புகழாதே!
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்
ஒலி வடிவம்: சங்கீதா கார்த்திக்
https://www.youtube.com/watch?v=lS3nFPPgybs
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.