சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/21/

பின் நோக்கி

 மஞ்சள் பலகை வைத்த ஷிப்ட் கார் வந்து நின்றது. நீண்ட நேரமாக காத்திருந்த சிவன்பிள்ளை தூண் மறைவில் வைதிருந்த கைப்பையை அவசரமாக எடுதுக்கொண்டு சாலையோர கோவில் படியிலிருந்து கார் அருகெ ஓடி வந்தார். முன் இருக்கையில் ஓட்டுநருடன் சேர்ந்து மூன்று ஆண்களும்…

மானுடம் மறையாது

 கவிதா பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.எதிர் வெய்யில் சுளீரென்று அடித்தது. மெள்ள நடந்து பஸ் ஸ்டாண்டு ஓரமாக இருந்த கடையில் ஒரு சோடா வாங்கினாள்.மெள்ள குடித்து முடித்து விட்டு புடவை தலைப்பில் வாயை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பாண்டிச்சேரி பக்கத்தில் ஒரு…

அந்தரத்து ஊஞ்சல்

 அகிலா , ஆத்மிகா இருவரும் உயிர் தோழிகள். M sc முதுகலை பட்டம் படித்தார்கள். படித்து முடித்தவுடன் திருமணம் முடித்து இருவரும் வெவ்வேறு இடத்தில் செட்டில் ஆகி விட்டார்கள் . அதன் பிறகு தோழிகள் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. காலம்…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 அந்த மானேஜர் சாம்பசிவனைப் பார்த்து “ஐயரே,ஒரு நாள் ‘ரூம்’வாடகை இருபது ரூபாய். மாசத்துக்கு நீங்க தங்கினா அறு நூரு ரூபாய்.இங்கே தங்கி இருக்கிறங்களுக்கு குளிக்க நாலு ‘ரூமும்’,நாலு ‘பாத் ரூமிம்’ இருக்கு.நீங்க ‘அட்வான்ஸா’ நூரு ரூபாய் தரணும்.நீங்க…

எண்ணங்களின் குவியல்

 நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை போட்டு ஆழ்ந்த நித்திரைக்குள் நுழையப்போனாள். சட்டென்று ஒரு நினைவு, முரளி வெளியூருக்கு சென்றிருந்தானே, அவ்வளவுதான், இந்த நினைவு வந்ததும், விருக்கென…

தணல்

 “என்ன மகா.உங்க இரண்டு பேரையும் நாலு நாளா காணம். இவ்வளவு நாள் வராம இருந்து நான் பார்த்ததேயில்லையே… என்னாச்சு.??” “கோவிந்தனுக்கு விட்டு விட்டு காச்சல் அடிச்சுகிட்டே இருந்திச்சின்னு சொன்னேனில்லம்மா..டைபாயிட் காச்சலாம்.. டாக்டர் ஊசி போட்டு மாத்தர குடுத்தாரு..பத்தியமா சாப்பிடணமாமில்ல..கண்ணு மறஞ்சா கண்டதயும்…

செஞ்சோற்று கடன்

 மனோகருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது… அவளை பழி வாங்க வேண்டும் என்பது மட்டும்…. போலீஸ் கேஸ் ஆகிவிட்டது அதுவும் மகளிர் காவல் நிலையத்தில் அவளை அடித்தததாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும். கேஸ் கொடுத்தவள் ஒன்றும் உத்தமி…

நீ எனக்கு மனைவி அல்ல…

 அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. அந்த நிமிடம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பது தான் என்னுடைய பிரார்த்தனையாக நாள்தோறும் அமைகின்றது. மகளுக்குக் கோடை விடுமுறை. வழக்கம் போல அம்மா வீட்டிற்கு ஒரு மாதம் சென்றுவிட்டு அன்றுதான் வீடு வந்து சேர்ந்தேன்.…

கிழவி

 கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில் இரண்டு…

பொன்வண்டு

 (இதற்கு முந்தைய ‘கர்ம பலன்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கர்ம பலன்கள் பற்றி உபநிடதம் விளக்குகையில், ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டுபிடித்து அதை அடைகிறதோ, அதேபோல ஒருவனின்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று நீர்வை பொன்னையன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

நீர்வை பொன்னையன்

 நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 – மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

நாவல், சிறுகதை – திலகவதி

 கதைகள் உயிர்களை வளர்த்தன. எண்ணிலடங்கா விசயங்களை அறிய வைத்தன. நம் மூதாதையர் சொல்லச் சொல்ல, அவர்கள் அனுபவத்தை வாய்மொழியாகக் கேட்டு, இது விடம், இது மருந்து என்று உணர்ந்து வந்திருக்கிறது மானுடம். நோய்களுக்கான மருந்தோ, இயற்கைச் சீற்றங்கள் குறித்தான முன் பாதுகாப்போ,…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.