சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/12/

காவல் கருத்தான்

 2013 டிசம்பர் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் நீந்தி வந்து கொண்டிருந்தது அந்த இன்னோவா கார்! உள்ளே முன் இருக்கையில் இருப்பவர்தான் கருப்பையா, சொந்த ஊரான காரைக்குடி அருகில் உள்ள கண்டனூரை விட்டு பிழைப்புக்காக திருச்சியில் குடியேறியவர். ரயில்வேயில் வேலை…

மனிதத்தை உணர்ந்த தருணம்

 பொதுநலன் விரும்பும் நல்ல மனிதர் ஒருவர் அதிகாலை வேளையில் தன்னுடைய அவசர வேலையாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வீட்டில் இருந்து கிளம்பினார். தெருமுனையைத் தாண்டிச் செல்லும்போது அந்தக் குறுகலானச் சந்தில் இருந்த ஒரு வீட்டின் வெளியே அந்த காட்சியைக் காண்கிறார். சுமார்…

கண்ணீரின் வலிகள்

 அதிகாலை 5.00 மணி கடிகாரத்தில் அலாரம் ட்ரிங்…. ட்ரிங் என ஒலித்துக் கொண்டிருந்தது. அலாரத்தின் சத்தத்தைக் கேட்டு வேகமாக எழுந்தாள் நதியா. அதிகாலை எழுந்தது முதல் வாசல் தெளித்து கோலம் போட்டு, காபி வைத்து தனது கணவன் ராம்கியை எழுப்பினாள். என்னங்க….…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 டாக்டர் வேறு ஒரு ‘பேஷண்டை’க் கவனிக்கப் போய் விட்டார். அக்காவும்,அத்திம்பேரும் ‘பாங்கு’க்கு வந்ததும் மூவரும் ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதமபரம் வந்து ‘ஹாஸ்பிடலு’க்கு வந்தார்கள். சாம்பசிவன் அப்பாவிடம் அவன் ‘பாங்க்லே’ இருந்து…

வண்ணார வீரம்மாள்

 சித்தூர் சமஸ்தானத்தில் புளியந்தோப்பு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் புளிய மரங்கள் மிகவும் அதிகம். அதனாலேதான் ஊருக்கு புளியந்தோப்பு என்று பெயர் வந்தது. புளியந்தோப்பு, கிராமமானதால், வீடுகள் அதிகமில்லை . அந்தணர்களின் வீடுகள் சில. அவர்கள் தனித்தெருவில் வசித்து…

ஒரு பொய்யாவது சொல்…! – ஒரு பக்க கதை

 நள்ளிரவு.  மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள்,  தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’  என்றாள். ‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ…

தர்மத்தின் வாழ்வுதனை…

 திருவான்மியூர் குளக்கரையைக் கடந்து வரும்போது என்னைத்தாண்டி சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினேன். ஆளும் கட்சிக்கொடி உச்சியில் பறந்து கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. ஆட்டோ ஓர் சில அடிகள் தாண்டி நின்றது. நான் போக வேண்டிய இடத்தைச் சொல்லிக் கேட்டதும்.…

காதல்..காதல்…காதல்..!

 புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு பால்கனியில் பளீரென்று தோன்றினாள். இடையில் சாலை. போக்குவரத்து. !! ‘சே…! படித்தாற்போலத்தான் ! ‘மனம் சளித்தாலும் பார்வை அவளை அப்பியது.…

அருக்காணி

 சைக்கிளை வீட்டருகே நிறுத்திவிட்டு வெளியே கால் கழுவினார் அவர்.. அவருடைய தினசரி பழக்கம் அது.. அந்த ஆடு அவரைப் பார்த்து திரும்பியது.. இரண்டு நாளைக்கு முன்னாடிதான் வாங்கி வந்திருந்தார்.. இரண்டு மாதம் கழித்து விற்றுவிடுவார்.. இதை விற்பதா இல்லை வளர்ப்பதா என்று…

கர்ம பலன்கள்

 நம் வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. “உன்னைத்தான் நினைத்தேன்… நீ வந்து எதிரில் நிற்கிறாய். உனக்கு நூறு வயுசு என்று நாம் அனைவருமே ஒரு தடவையாவது சொல்லி இருப்போம். நினைத்தது…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சிவக்குமார் அசோகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சிவக்குமார் அசோகன்

 நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதைத் துறையைப் பொறுத்தவரை – ப.ஆப்டீன்

 சிறுகதைத் துறையைப் பொறுத்தவரையில் பழைய கருத்துக்களைத் தவிர்த்து சமகால மக்கள் வாழ்க்கையை ஊன்றிப் படித்து, மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தழுவியதாக புதிய கருத்துக்களைப் பகைப் புலமாகக் கொண்டு எழுதிய சில கதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள என. அதே நேரத்தில்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.