சிறுகதைகள் செய்திமடல் ஜூன் 2016 / மடல் #15 |
|||
இந்த வாரம்: |
சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். சிறுகதைகள்.காம் தளத்தை இனி நீங்கள் உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம். |
||
இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு. விக்கி விக்னேஷ் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் என்ற விக்கிவிக்னேஷ், ஒரு ஊடகவியலாளர் ஆவார். இலங்கையின் சூரியன் எப்.எம். வானொலியின் சிரேஷ்ட்ட செய்தியாசிரியரான அவர், விக்கிவிக்னேஷ் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர். அவரது கதைகள் அதிகமாக அறிவியல் மற்றும் அமானுசியம் சார்ந்தவையாக இருக்கின்றன. |
|||
ஜூன் 2016 மாதம் வெளியான சிறப்பு கதைகள்:
நாதங்கள் மோதினால்... கதையாசிரியர்: இந்துமதி நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா. எழுத்துக்கலைபற்றி இவர்கள்...பிரபஞ்சன் 1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு. மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் ஒற்றைச் சித்தரிப்பு. ஒரு சிறு நிகழ்ச்சி, சிறுகதைக்குப் போதுமானது.2. திட்டவட்டமாகப் பக்கக் கணக்கில் சிறுகதையை அடக்க முடியாது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரம்' இரண்டு பக்கங்களில் அமைந்த கதை. 'சாப விமோசனம்', 'சிற்பியின் நரகம்' ஆகிய கதைகள் பத்துப் பக்கங்களுக்கு மேலாகப் போகும். ஆகவே, பக்கங்களை வைத்துக் கணக்கிடலாகாது. உள்ளடக்கக் குணாம்சங்களை வைத்தே தீர்மானிக்கப்படும். உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி. இத்தளம் சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் என்பது நிஜம். |
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல..என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. ஓர் எழுத்தாளனை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தி கௌரவிக்கின்ற அமுதசுரபியாய் இந்த சிறுகதை தளம் விளங்குகின்றது.
சில குறிப்புகள்: ஜூன் மாதம் பார்வையிட்டோர்:38,576 மொத்தம் பார்வையிட்டோர்: ஜூன் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,20,997 |
||
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். | |||
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2016]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content | |||
To unsubscribe click here, to edit your profile click here. |
|||