சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/24/

மௌன கீதம்

 மின் விசிறிகள் வேக மாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. மின் விளக்கு களின் மஞ்சள் நிறமான வெளிச்சத்தில், அவற்றின் நிழல் கரும்பூதங்களாய் கூரையில் அசைகின்றன. ஏதொவொரு ஸ்வலிப்பான அழகு பெற்றது போன்ற அந்தச் சூழலில் – கலகல வென்று பேசிக் கொண்டி ருக்கும்…

யாவரும் அடிமைகளே!

 மோகன் ! டேய் மோகன் ! அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. மாடியில் இருந்து எட்டி பார்த்தபடி, என்னமா ! என்றேன் உரக்கமாக. கீழ இறங்கி வாடா! என்றாள் அம்மா. சென்றேன். ஏம்மா கூப்ட ? அம்மா, என் கையில் லிஸ்ட்…

சந்தர்ப்பம்

 பார்த்தீபன் அமைதியாக சோபாவில் சாய்ந்து இருந்தான்.அவனது தாய் அகிலா இன்னும் தூங்கவில்லையா?என்ற கேள்வியுடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.இல்லை அம்மா,போய் படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது,சங்கவி நினைவாகவே இருக்கு என்றதும் அகிலாவிற்கு பொங்கியது கோபம்,அடக்கி கொண்டாள்.அடிப்பட்டு இருக்கும் அவனை மேலும் வார்த்தைகளால் காயப்படுத்த…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-1 சிதம்பரம். இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம். தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுக்குள் இன்று ஆகும்,சிதம்பர ம் ஆலய நகர்,என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப் படுகிறது.தமிழ் நாட்டின் நாட்டியதிற்கும்,கட்டடக் கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம்…

அரசு அதிகாரி!

 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம் செய்தபடி வேகமாகப் பறந்து கொண்டிருந்தன. சுங்கத்திலிருந்து உக்கடத்திற்குப் போகும் சாலையில் நிறைய புல்டோஷர்கள் தன் ‘பக்கட்’ களை தூக்கிக் கொண்டி தயார்…

சிவப்பு நாய்க்குட்டி..!!

 வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு. பழத்தட்டுகள். இனிப்பு வகைகள். ஒரே சமயத்தில் பல குரல்கள், குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர். எல்லாவற்றையும் மீறி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் சிணுங்கல். இன்றைக்கு…

அக்கினிக் குஞ்சு

 இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து…

என்று விடியும்…?

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே என் மனைவி அருணா உர்ரென்றிருந்தாள். ‘இன்றைக்கு நாம் ஒரு தவறும் செய்யவில்லையே!’ – திக்கென்றது. “என்ன விசயம்..?” கேட்டேன். மௌனம்!! இந்த மௌனம் அரைமணிநேரம் கழித்து காபி கொடுக்கும்போதும் இருந்தது! அப்புறம் அதையும் தாண்டி நீடித்து…

நேர்மை – ஒரு பக்க கதை

 ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான். மாம்பழக் காரரே நில்லுங்கள்! என்று ஒருவர் கூறினார். கிலோ ₹30 என்று வியாபாரம் செய்து கொண்டு இருந்தான். மாம்பழம் வாங்குவதற்கு ஐந்து,…

ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜேகே)

 (இதற்கு முந்தைய ‘காமராஜ் மரணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவனுடைய தனிமை வாழ்க்கை அப்பாவுக்கு வேதனை தரக்கூடியதாக இருந்தது. அவனுக்கு தான் எப்படியாவது திரைத் துறையில் நுழைந்து ஒரு கதாசிரியராக ஆகிவிட வேண்டும் என்கிற எண்ணம் தீயாய்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று கோ.புண்ணியவான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

கோ.புண்ணியவான்

கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K.Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சுஜாதா பதில்கள்

 பஞ்சவர்ணம், போளூர். நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம். கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.