சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/18/

ஏது காரணம்!? ஏது காவல்!?

 புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின்…

என்னைப் பேசச் சொன்னால்…

 சும்மா இருந்திருக்கலாம்.இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள்.எதிர்பார்க்கவில்லை.காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன்.கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது.ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது.பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன்.இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது.நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து…

ஆண்ட்ராய்டு போன்

 ஆன்ட்ராய்டு போனில் அலாரம் அடித்தது. முகத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அலாரத்தை ஆஃப் செய்தான் அந்த வாலிபன். அப்போது அடுப்படியில் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்த தாய் ‘சுமதி’ “காலையில எந்திக்கிறது எட்டு மணிக்கு” இதுல அலாரம் வேற இவனுக்கு ”டேய் கார்த்தி…

பூச்செண்டு போல ஒரு மனிதன்

 ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு…

ரிஷி!

 சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி வந்தாள். மாடிப் படிகட்டுகளிலிருந்து கீழே உருண்டு வந்து விழுந்த அவள் கணவர் வாசு, எழுந்து உட்கார்ந்து கொண்டு, உடைந்து போன…

கூட்டினாலும், பெருக்கினாலும்…?

 புனிதாவை முழுசாய் பார்த்து இரண்டு நாளாச்சு..புனிதா என் மனைவி தான்.காலை. மதியம்..இரவு. சாப்பிடும் நேரம் தவிர அதிகம் கண்ணிலேயே படவில்லை… சாதாரணமாக சமயலறையே கதியென்று கிடக்கும் கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணில்லை புனிதா. ஏதோ செய்யவேண்டும் என்பதற்காக மூன்று தடவை அவசரமாய் செய்து…

கதோபநிஷத் கதை

 கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது. அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும் யமதர்மனுக்கும் இடையில் நடக்கும் சர்ச்சை. வேத காலத்தில் , நசிகேதனின் தந்தை வாஜஸ்வர முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஸ்வஜித்…

ரோசியின் மனசு

 மூடிய அறையில் ரோஸி இயந்திரத்தனமாக புடவை, ஜாக்கெட்டுகளைக் களைய…. 25 வயது இளைஞனான சேகர் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தான். திரும்பி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “பேரு என்ன…?” கேட்டாள். சொன்னான். “புதுசா…?” அருகில் அமர்ந்தாள். சேகருக்கு உடல் குப்பென்று…

அமெரிக்கப் பறவை

 மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள். அவள், அந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் காஞ்சனாவிற்கு எரிச்சலும், கோபமும் மிகுந்தது. ‘எப்போதும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்கின்ற பெண் காஞ்சனா. ஏன் இப்படி மாறினாள்’…

காமராஜ் மரணம்

 (இதற்கு முந்தைய ‘அப்பாவின் அசைவச் சாப்பாடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்திராகாந்தி அவசரநிலைமை பிரகடனம் செய்தார். அந்தச் செய்தியால் அவன் அப்பா பெரிய அளவில் பாதிக்கப் படவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பே அவர் இந்திராகாந்தி பற்றி கொண்டிருந்த…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சோ.சுப்புராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

முல்லைஅமுதன்

எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை – ஓர் அறிமுகம் – முனைவர் இரா.பிரேமா

இப்பாடப் பகுதி, சிறுகதை என்றால் என்ன? என்பதை விளக்கி, சிறுகதை பற்றிய மேலை நாட்டு, நம்நாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. நாவலுக்கும், சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கிறது. சிறுகதையின் வரையறைகளையும், உத்திகளையும், நடைப் போக்கையும், சிறுகதை வகைகளையும் விளக்கியுரைக்கிறது. சிறுகதை பற்றிய ஒரு முழுமையான பார்வையை, புரிதலை ஏற்படுத்தித் தர முற்படுகிறது…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.