சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/12/

(ஆ)சாமி வரம்

 இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான். ‘ஏன் வீட்டுக்காரர் வரேல்லையே?’ அப்பா கேட்டார். ‘இல்லை அண்ணை நாளை வீரபத்திரர் கோயில் கொடியேறுது, அதான்..’ சின்னமணி இழுத்தான். அப்பா…

நோ-வீடு

 2030, மார்ச் 4ஆம் தேதி மணி ஐந்தாகி விட்டிருந்தது. அலுவலகத்தில் சந்தோஷ் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தான். வேலை நேரம் முடிந்தும் அவன் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்த சக அலுவலர் விமல், “என்ன சந்தோஷ் ரொம்ப…

‘டியானா-லோகன்’

 ‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.அவளின் தகப்பன் மிஸ்டர் டேவிட் மாஸ்டன் ஒரு வழக்கறிஞர் மனித உரிமைகளுக்காக வாதாடுவதில் பெயர் பெற்றவர். மற்றவர்களை;மதிக்கத் தெரிந்தவர்.…

குழந்தை திருமணம்

 அலுவலக வேலையாக பீகார் மாநிலத்தில் பூர்ணியா மாவட்டத்தின்,பைசிநகருக்கு சென்றிருந்தேன். . எங்களது கம்பெனியின் ஒர்க் சைட் அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருந்தது. மறுநாள் காலை அங்கு போகலாம் என முடிவு செய்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தேன். இரவு…

அதிர்ஷ்டமா? விதியா?

 “உங்களுக்கு எல்லாம் எங்களோட கஷ்ட நஷ்டம் புரியாது”, படிச்சு, பேனுக்கடியிலே உட்கார்ந்து கிட்டா, எங்க மாதிரி ஏழைங்களோட வருத்தம் எப்படி புரியும்?. நான்கைந்து பெண்களும், ஆண்களும், விசாரிப்பதற்காக வந்திருந்த பெண் கலெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர். பெண் கலெக்டருக்கு அவர்கள் சொன்னதை…

செல்லப் பல்லி..!

 கதாநாயகியை, ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்கிறான் கணவன். “நா ஏன் போகணும்.போக வேண்டியது நீயும். உன் அம்மாவும்.!!” “என்னது..நீயா. அவ்வளவு திமிரா.??” அவளை அடிக்க கை ஓங்குகிறான் அவன்..! “த்ஸ்ஸ்ஸ்.!” பக்கத்திலிருந்து உச்சு கொட்டும் சப்தம். நாலு பக்கமும் திரும்பி…

கேனோ உபநிஷத் கதை

 முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் . அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும்…

வேலை…!

 “இங்க பார்டா அநியாயத்தை….” வியப்பில் முணுமுணுத்து தான் விரித்திருந்த தினசரியைத் தூக்கிக் கொண்டு தலைமை இயக்குனர் அறைக்கு ஓடினார் ஏகாம்பரம். வயது ஐம்பது. இவரும் அவரும் நிர்மல் – விமல் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் முதலாளிகள். ஆத்மார்த்த நண்பர்கள். ஒரே வயது.…

நேர்முகத் தேர்வு

 அடிப்படை தேவைகளுக்கே அன்றாடம் அல்லல்படும் குடும்ப பின்னணியில் மூன்று அக்காக்களுக்கு கடைக்குட்டியாக, சர்வான்மா, முதற்முறையாக ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள தயாராகிறான். வீட்டிலிருந்து நிறுவனம்வரும்வரை ஒலித்து கொண்டே இருந்தது அம்மா மற்றும் அக்காகளின் அறிவுரைகள் மற்றும் பொருளாதார குறைகள். அந்த MNC கம்பெனியில்நேர்முகத்தேர்வுக்கு…

அப்பாவின் அசைவச் சாப்பாடு

 (இதற்கு முந்தைய ‘காமராஜ் நாற்காலி‘ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இனி அவருடைய சாப்பாட்டில் மாமிச உணவை சேர்த்துக் கொள்ளப் போவதாக, மெட்ராஸில் இருந்த அவனுக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார். அந்தக் கடிதத்தைப் படித்ததும் அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. நம்ப…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ம.நவீன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ம.நவீன்

 மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம்.…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்

 எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:14,237
மொத்தம் பார்வையிட்டோர்:3,047,996
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:80,548
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:11,275,463

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.