சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/08/

ஆனந்த கண்ணீர் – ஒரு பக்க கதை

 “தம்பி வேலு எங்க போற ” கடையின் முதலாளி கேட்க. “அண்ணன் சொன்னல்ல” “ஆமாப்பா ஆமா மறந்துட்டேன் சரி சரி போயிட்டு வா” கடைமுதலாளி கையில் இரு நூறு தாள்களை கொடுத்து அனுப்பி வைத்தார். வேலன் வீட்டிற்க்கு மூத்த பையன் ஒரே…

முதலா?…முடிவா?…

 ‘காலங்கள் மாறும்……கோலங்கள் மாறும்.. ஆனால் இந்த சென்னையின் குப்பை கூளம் மாறாதா?’ சிங்கப்பூரில் இருந்து, பல வருடங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்ற வாசுதேவனுக்கு முதலில் தோன்றியது இதுதான். ஆனால் பிறகு தான் தெரிந்தது…. சில மனிதர்களும் மாறவில்லை…

இவ்வளவு இருக்கா கொரோனாவுல?!

 ஐயோ சாமி! இனிமே இந்த மாதிரி நெலம எனக்கு வரக்கூடாதுதான். ஆனா ஏன் வந்தது? எப்படி வந்தது? எதுக்காக வந்தது? நக்கீரன் கேள்வி கேட்டால் எந்தத் தருமியும் பதில் சொல்ல முடியாதுதான்! இன்னும் எனக்கு வியப்பு அடங்கல. நெசமாவே கொரோனா வந்துச்சா..…

நரபலி

 “கிட்டத்தட்ட அஸ்திவாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வந்திருச்சு.கடைக்காலுக்கு பள்ளம் தோண்டியாச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு, கடைக்கால் மட்டும்தானே ஊனனும். அப்பறம் என்ன பிரச்சினை ஆகும்னு சொல்ல வறீங்க” “அதெல்லாம் இருக்கட்டும் இன்ஜினியர் சார். இந்த மாதிரி பெரிய வேலையெல்லாம்…

எங்களோட கதை

 இந்த மாதிரி நாங்கள் சந்தித்துக் கொள்வது ரொம்ப அபூர்வமாகப் போயிற்று. இந்த வாட்ஸப் யுகத்தில் அரட்டை அடிப்பதற்குக் கைபேசியே போதும் என்கிற நிலை வந்துவிட்டாலும், நாங்கள் தோழியர்கள் நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு மாதங்களாக முயற்சி…

பொய்மையும் வாய்மையிடத்து

 அலுவலகம் முடிந்து வீட்டை வந்தடைந்ததும் வீட்டின் வெளியே வைத்திருந்த பூவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும் போதே ஜெஸி.. .. ஜெஸி…..என்று கத்திக்கொண்டு சாப்பாட்டு பையயை தூக்கி எறிந்த சிவா பரபரப்பாக காணப்பட்டான். கே டி வியில் பதினஞ்சு முறை பார்த்து இத்துப்போன…

சடங்கு

 ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய கனவுகள் காண்கிறாள் போலும் … சுஜா …பத்துவயதுதான் ஆகிறது…சிறுமிதான் . ஆனாலும் வளர்த்தியில் அவள் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். அதனால் தான்…

ஒரு இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம்

 வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று முழுதாக மூழ்கிப் போக நேர்ந்த அபூர்வமான ஒரு புது அனுபவம் அது அவளுக்கு. ஆண் பெண் என்ற பாலின ஈர்ப்புச்…

காண்பதெல்லாம் காதலா டி?!

 அன்பே! என் நினைவுகளில் நீ என் கனவுகளிலும் நீ நான் சமைக்கும் சமையலில் நீ நான் பேசும் பேச்சிலும் நீ என் நடையில் நீ என் உடையிலும் நீ நான் முகம் பார்க்கும் கண்ணாடியும், என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது. ♡♡♡♡♡…

மேலமரத்தோணி

 கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின் கல்யாணப்பத்திரிக்கையைக்கொடுத்தான். ‘நான் ரொம்ப தாமசமா கொடுக்குறேன்னு நினைச்சுக்காத…! ‘வெள்ளிக்கிழமை கல்யாணம். ராஜபாளையத்துல ரயில்வே டேசனுக்குப்பக்கமா இருக்கற மண்டபத்துல வெச்சு கல்யாணம்.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று க.சிவகுமார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

க.சிவகுமார்

 என்னை பற்றிய சுய குறிப்புகள் இதோ பெயர்: க . சிவகுமார் பிறந்த இடம்: ஆண்டிமடம் , அரியலூர் மாவட்டம் பள்ளிப்படிப்பு: ஆண்டிமடம் கல்லூரிப்படிப்பு: சேலம் தற்போது வசிப்பது: ஓசூர், தமிழ்நாடு தொடர்புக்கு: க .சிவகுமார் , கதவு என் 146…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

நல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்

 ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம் அதன் முதல் வரியிலேயே தெரிந்துவிடும் என்று சொல்லலாம். முள்ளின் கூர்மையும், மலரின் மணமும் முளைக்கும்போதே தெரிந்துவிடும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணமும், புரியாத வார்த்தைகளைப் போட்டு இலக்கியச்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.