மயான நிம்மதி
திடீர் என்று புழுக்கம் அதிகமானது. செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம் என மனதுக்குள் நான் கேட்டது அவனுக்கு எட்டியது போல….…
|
குதிரை வால்
அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது. ‘பர்சை’ எத்தனையோ தடவை வீட்டில் விட்டு விட்டு வந்த போதெல்லாம் மனம் கோணாது சாப்பாட்டு நேரத்தில் பணம் கொடுத்து உதவி…
|
அவளின் (மறு)மணம்
ரேவதி மிக அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். “அம்மாடி இன்னைக்கு அந்த கல்யாண பெருமாள் கோவிலுக்கு போகணும் சிக்கிரம் வந்துடுமா.”என ரேவதியின் அம்மா மங்களம் கூற. “அம்மா எனக்கு இந்த கோவில், புஜை இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, வேணா நீ…
|
அந்த நேர பேருந்து
அந்த ஆலமர குளக்கரை பேருந்து நிலையம் , எங்கள் கிராமத்தின் பிடித்த பகுதிகளில் முக்கியமானது, மேலும் அவளால் அதி முக்கியத்துவம் பெற்றது, ஏனென்றால் அவளை நான் வேறெங்குமே கண்டதில்லை, காலையில் 8.30 மணியளவில் அந்த பேருந்து எங்கள் ஊரை கடக்கும் என்பதால்…
|
ஜனதா சலூன்
அரவிந்த் மதுராந்தகம் வட்டத்தில் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்தார்.அவர் மனைவி வேலைக்கு போகவில்லை.மகன் மணிவண்ணன், கல்லூரி மாணவர்மகள் பூர்ணா மதுராந்தகம் அரசு ப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள்.அரவிந்த் அவர் மகன் மற்றும் மகள் இருவரையும் சிறு குழந்தைகளாக இருந்த சமயத்தில்…
|
ஹவுஸ் வொய்ஃப்
மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. லிஸ்ட்டை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்த பிரபு அப்போதுதான் கவனித்தான், பக்கத்து இருக்கையில் காத்திருப்பவரைப் பார்த்தால் அவன் நண்பன் ராஜேஷ் போலவே தோன்றியது.. “ஹலோ சார்! நீங்க ராஜேஷ் தான?” குரல் கேட்டு திரும்பியவன், “டேய்!…
|
நிலவு முளைத்தது
தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின் வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்களை சரியாக தெரியவில்லை. இவன் நிமலன்…. அவன் பார்த்திபன்…. அந்த மூலையில் கிடப்பவன்…
|
ரோஸிக்கான தேடல்
அன்று சனிக்கிழமை,எனக்கு நன்றாக நினைவுள்ளது. நானும் என் தங்கை விஜியும் வீட்டிற்குள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மா மளிகை சாமான் வாங்குவதற்காக கடை வீதிக்குச் சென்றிருந்தார். செல்லும்போதே அவர் என்னிடம், ”டேய் ஜகன்,ரெண்டு பேரும் சண்ட போடாம விளையாடனும் சரியா”, அம்மா…
|
யாரைத் தான் நம்புவதோ?!
பாகம் 1| பாகம் 2 ஞாயிற்றுக்கிழமை, காலை ஆறு மணி. மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இரண்டு நாட்களாக சரியாக தூங்காததாலும் முந்தின நாள் இரவு மாமனாருடன் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்ததாலும், அண்ணாநகர் சோமுவின் வீட்டில்…
|
காமராஜ் நாற்காலி
(இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும் என அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எதிர்கால இந்தியாவில் அரசியல்களுக்கான அங்கீகாரங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ளும் மனசாட்சி இல்லாத செயல் முறைகளை…
|