வந்து போகும் வலி
அவருக்குத் தெரியும் தான் இப்போதைக்கு இறந்துபோகப்போவதில்லை என்பது. எழுபது வயதானாலும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் இன்னும் திடகாத்திரமாக இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நெஞ்சுவலி அவ்வப்போது வந்து மிரட்டுகிறது. அது வருவதும் போவதும் அவருக்குப் பழக்கப்பட்டுத்தானிருந்தது. அதை அவர் ஒருபோதும் பெரிதுபடுத்துவதில்லை.…
|
ஒற்றைப் படகு
லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை ஞாகப்படுத்துகிறது.இலங்கையிலிருந்து என் சினேகிதர்கள்.உறவினர்கள்,பெற்றோர் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கோண உறவின் அடிப்படையில் எழுதும் கடிதங்கள் என் உள்ளத்தின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுண்டு.சிலவேளைகளில்,நேரம் கிடைத்தால்…
|
இளமையான கனவுகள்!
கனவுகள் கதைகள் போலவே, குடும்பமாகவும் வரலாம், ஆன்மீகமாகவும் வரலாம், அமானுஷ்யமாகவும் வரலாம், ஆக்சன் மட்டும் திரில்லராகக் கூட வரலாம். எது எப்படி இருப்பினும், எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் நமக்கு நரைத்தால் கூட சில கனவுகள் இன்றும் இளமையாக நம்மை விரட்டிக் கொண்டே…
|
கொஞ்சும் கனவுகளோடு நான்
இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன. திருமணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு பகுத்திக்கு நேரடியாக மானேஜராக பதவி பெற்று வந்தேன். இங்கேயே…
|
இராஜ தந்திரம்
மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள் எதிராளியின் படை பலத்தை கண்டு பின் வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் உள்…
|
கைமேல் கூலி…
“மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?” உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்… “உள்ளேயிருந்து கோணி படுதாவை விலக்கிவிட்டு வந்தாள் மாரியம்மா…வயிறு லேசாக மேடிட்டிருந்தது…!” “என்னங்கண்ணா…. பொழுது இன்னும் விடியல…அதுக்குள்ளாற?” “வெங்காயம் தோண்டணும் பிள்ள… ஆள் குறையா நிக்குது… இன்னும்…
|
சுற்றுலா
கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி. நல்ல மார்க் . ஆனால், அவளுக்கு வேலைக்கு போவதில் இப்போது நாட்டமில்லை. “அப்பா! நான் இரண்டு வருடம் சமூக சேவை செய்யலாம்…
|
சித்தரைத் தேடி…
சும்மா இருக்கிறவனைச் சுண்டி, சுரண்டி விடுறது… ஆசை, ஆவல்தான்!! என்ன புரியலையா…?! இது முகவுரை. பொருளுரைக்கு வர்றேன். நான் கடவுள் மறுப்பாளன். எந்த நிலையிலும் கடவுள் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவன். இப்படிப்பட்ட எனக்கு…. கால எந்திரம், காலப்பயணம் பத்தி தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசை.…
|
இராஜ்ய நீதி
குலசேகர பாண்டிய மன்னர்கள் மதுரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் ஆட்சிப் புரிந்து வந்தனர். இதில் முதலாம் குலசேகர பாண்டியன் மக்களின் நல்வாழ்வே முக்கியமானது என அறிந்து, பல வல்லுநர்கள் உதவியுடன் சிறந்த சட்ட திட்டங்களை இயற்றினார்.. அந்த…
|
கண்ணீர்த் துளிகள்
(இதற்கு முந்தைய ‘மதுரை டிவிஎஸ்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). பிறகு கருணாநிதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முறைகள் பற்றி அவன் அப்பாவும் டி.எஸ்.கிருஷ்ணாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் அப்பா…
|