மண்ணின் செல்வங்கள்
கந்தோரில் தன்னையும் அழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாதாரன விவசாயி, அப்துல் ஜப்பாரின் செவி களில் நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். கனவா? கனவா? கண்களைக் கசக்கிவிட்டுப் பரீட்சித் துப் பார்த்தார்: ஒரு பொல்லா அசட்டுச் சிரிப்பைச் சிரித்தார்.…
|
முரண்பாடுகள்…
கிராமத்திற்கு நிறைகுடம் போல், அமைதியாக ஆனால் மிகத் தெளிவாக வரட்சிகளைக் கண்டு வற்றிப் போகாத அந்தப் பெரிய குளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான். நேற்று நடந்து முடிந்த சம்பவம் அவன் நெஞ்சைப் பிளந்து தலைகுனியச் செய்து விட்டது. கடந்த காலங்களில்…
|
நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள்
“சாச்சி, ம்மா எப்ப வருவாங்க..இண்டக்கி நானும் ஸ்கூலுக்குப் போகவா?” எத்தனையோ நாட்களாக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்த அந்த மகத்தான கேள்வியை, ஒருவகை துணிச் சலோடு கேட்டு விட்டாள் பர்ஹானா. ஆனால் அது நஜிமா சாச்சியின் நெஞ்சைத் துளைத்து கோபத்தை மூட்டிவிடும் என்று…
|
புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்
“போய்த்தான் ஆகணும், ஆபிஸ்ல சொல்லிட்டாக … நாளைக்கு காலையிலேயே காம்பராவைப் பூட்டி, சாவிய தலைவர்கிட்டே ஒப்படைச்சிடனும், பெரிய தொரெ கிளாக் கர் ஐயா மூலமா தெரிவிச்சுட்டாரு…” “போகல்லேனா இவங்க என்ன செஞ்சிப்புடுவாங்களாம். வேணும்னு ‘பை போஸா’ லயக் காம்பராவ எடுத்துக்குவாங்க…
|
இரவின் ராகங்கள்
இரைச்சல்கள் ஓய்ந்ததும் இருள் கவிந்தது. மருதானையின் பிரதான வீதி ஒன்று மாளிகாவத்தை மையவாடியைப் போல் அமைதியில் ஆழ்ந்துபோன அந்த வேளையில், யாருமே அக்கறைப்படாத ‘ஓர் உலகம்’ விழித் துக் கொண்டது. ‘விபத்து’க்களில் தம் சுகத்தை இழக்தபின் அவர்களுக்கு எல்லாமே…. இரவுகள்தான். வாழ்க்கை…
|
‘ரபீயுல் அவ்வல்’ தலைப்பிறை
மஃறிப் தொழுகை முடிந்ததிலிருந்தே, பள்ளிவாச லில் இருந்து சிதறிய கூட்டம் பலவாறாகப் பிரிந்து சென் றனர். நடுத்தர வயதினர் சிலரும், வேண்டியவர்களும் தான் ஹாஜியார் வீட்டுப் பக்கம் விரைந்தனர். அப்துல் காதர் லெவ்வை, மெல்ல மெல்லமாக ஊன்று கோலின் துணையுடன் தமது…
|
ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள்
“வாப்போ…வ்” “வாப்போ…வ்” தூரத்தேயிருந்த சிறார்களின் பிஞ்சுக் குரல்கள் பின்னிப் பிணைந்து, எதிரே மலை போன்ற கற்பாறையில் மோதி எதிரொலித்தபோது புல் வெளியெனக் காட்சிதந்த புதுக் கதிர்களுக்கு அவன் உரமூட்டிக் கொண்டிருந்தான். “கிடைக்கிறதே கொஞ்ச நஞ்ச றீர். அதிலதானே கதிர்கள் உயிர் வாழனும்.…
|
பந்தல் கட்டும் செக்கு மாடுகள்
வெள்ளாமை வெட்டி சூடு அடித்த கையில் இரண்டு காசு. புழங்கியதும் அவர்களுக்கு உசார்தான். ஊர் மரைக்கார், கச்சி முஹம்மது, காசிம் முதலாளி, பள்ளி மௌலவி, பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஊருக்குப் பெரியவர்களான அபூபக்கர், ஓமர் விதானை இப்படிப்பலர் – அஹ்மது லெவ்வை…
|
அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மணி அடித்தது. பாடசாலையின் திறந்தவெளி மண்ட பத்தில் தடதடவென்று பிள்ளைகள் காலைக் கூட்டத்திற்கு விரைந்தனர். கிறா அத்’ ஓதி காலைக் கீதம் பாடியபின் ஆசிரிய அறிவுரையும் முடிந்தது. மாணவ மாணவிகள் மீண் டும் வகுப்புகளுக்குச் சென்றனர். எங்கள் கண்கள் அவர்களைத் தேடுகின்றன.…
|
அந்த வண்டியின் ஓட்டம்
அந்த ஒற்றை மாட்டின் கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது… சாலையில் நேற்று முளைத்த நாகரிக ஒலிகளுக்கு மத்தி யில், “கிணுங் – கிணுங்” – அந்த ஆரவாரமற்ற மணி யோசை யாருக்குக் கேட்கப்போகிறது?. வண்டி என்ற பேரில் அது மெல்லத்தான்…
|
சுரங்கப் பாதை
அந்தக் குதூகலிப்பு இன்னமும் ஓயவில்லை. குழாயடி யில் கூடும் பெண்களின் பேச்சுக்களிலும் அடிபட்டது. “குடைக்காரரின்ட மகனுக்கு வேலை கிடைக்கப் போகுதோ” “மகளுக்குத்தான் கல்யாணப் பேச்சுகள் ஏதும்” ஒரு வருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். அயலவரின் பலதரப் பட்ட கருத்துக்கள் அவர்களின் செவிகளுக்கு எட்டியதா? பலர்…
|
ஊன்று கோல்
பழைய கடிகாரமொன்று பன்னிரண்டுமுறை அலறி ஓய்ந்தது. அந்தத் தென்னோலைக் குடிசையில் இன்னும் பேச்சுக் குரல். “இப்படித் தூங்காமல் ஒரே வேலை வேலேன்று இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” அரைத் தூக்கத்தில் படுத்திருந்த சின்னப்பிள்ளை இருமலுக் கும் முனுகலுக்குமிடையில் கடிந்து கொண்டாள்: கரிசனை…
|