இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது
“சின்னப்புக் கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோதரங்களில்லாதவனெண்டு தான் என்னை எல்லாரும் சொல்லுறவை. எனக்கும் தம்பியோ தங்கச்சியோ அண்ணையோ அக்காவோ இல்லாதது பெரிய மனவருத்தந்தான். எண்டாலும், எனக்கு ஒருவழியிலை சகோதரம் இருக்குது தானே. அவள் மங்கையர்க்கரசி, என்னைச் சதாசிவத்தண்ணன் எண்டு கூப்பிடேக்கை எனக்கு…
|
யாரைத் தான் நம்புவதோ?!
மூன்றாவது கியருக்கு மாற்றி மாருதி காரின் வேகத்தை அதிகப்படுத்தி மகேந்திரன் “பயணங்கள் முடிவதில்லை” சினிமா பாடல்களில் தனக்கு மிகப்பிடித்த “இளைய நிலா” பாடல் கேட்டு…. அவனும் சேர்ந்து பாடியவாறே காரை ஓட்டினான். கார் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சமீபத்தில் திண்டிவனத்தை கடந்திருந்தது.…
|
சாதனா
சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில வழிகளில், அவள் ஒரு குழந்தை போலத்தான்” அவளுக்கு திசை போக்கு (direction sense) இல்லை. மூன்று தெரு தள்ளி விட்டால், திரும்பி…
|
அம்மணப் பூங்கா
1 தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத்…
|
காலத்துயர்
காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது… உலகின் ஏதோ ஒரு மூலையில்… எங்கோ ஒரு நாட்டில்… தன்னுடைய வாழ்வு…
|
மந்திரம்மாள்
மதுரையில் ரயில்வேசில் கார்டாக பணிபுரியும் நானும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி சாந்தாவும் அன்று கந்த சஷ்டி என்பதால் வீட்டிலே பூஜைக்கான ஏற்படுகளை செய்து கொண்டிருந்தோம், வழக்கமாக மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து செல்லும் வேலைக்காரி முத்தம்மாள்…
|
சென்றது மீளாது
ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான். தன் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் இருப்பான். ஆதித்தன் பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தான். படிப்பில் முதல் மாணவனாக இருப்பான். ஆதித்தன் நான்காம்…
|
எம கிரகம்…!
உலகை நொடியில் சுற்றி தகவல்களைச் சேகரித்து வரும் அதி நவீன ரோபோவை பத்து நாட்களாகக் காணாமல் கவலையில் படுத்திருந்த உலக விஞ்ஞானி 80 வயது விஜயாலயன் கண்களில் திடீர் வெளிச்சம். உடலில் புத்துணர்ச்சி. தன் ஆராய்ச்சிக்கூட வாசலில்…. அந்த ரோபோ.!! “ஏ…!…
|
சந்நிதிக் கோயில் சாப்பாடு
“அரோகரா…அரோகரா…” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா…” ஒலி கோவிலை அதிரக் செய்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தை மூடியிருந்த திரை விலகியதும் ஐயர் வேல்முருகனுக்குத் தீபாராதனை செய்யும் காட்சியை கண்ட பக்தர்கள் தம்மை மறந்து பக்திப்பரசவத்தில்…
|
அப்பாவின் கோபம்
(இதற்கு முந்தைய ‘அப்பாவின் கல்யாணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவர்களைப் பொறுத்தவரை சாப்பாடு என்றால் அது மாமிச உணவுதான். வேற எதைச் சாப்பிட்டாலும் அதை அவர்கள் நல்ல சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். கறிச்சாப்பாடு ரொம்ப உசத்தியானது. அதுவும்…
|