அன்புள்ள அமானுஷ்யம்
இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும் கோபத்தைக் காட்டி கூட நான் பார்த்ததில்லை. அவங்க அம்மா ஒரு பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். கடைக்கு வரும்…
|
குல்மார்கில் ஒரு தில்மார்க்!
ஒன்று:தலை நகர் தில்லி! தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து காஷ்மீருக்குப்பயணம். அத்தனை நாட்கள் ஒரு குழுவாகச் சுற்றிக் களித்தபின் சென்னை வழியாக இந்தியாவில் கால் பதித்தோம். குழு பிரிந்தது. பரபரப்பான வெளி நாட்டு சூழலிலிருந்து ஓய்ந்து வந்தபின் மீண்டும் தாய் மடியில்…
|
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நானும் என் நண்பன் சங்கரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் பள்ளியில் படிக்கும்போதே மிக நெருக்கமாக பழகுவோம், நாங்கள் பள்ளிக்கு எடுத்து ச்செல்லும் மதிய உணவைக்கூட பகுந்துதான் உண்ணுவோம் சில நாட்களில் இருவரில் யார் ஒருவர் மதிய உணவு எடுத்து…
|
லட்சும்ணி
பேப்பர் பொறுக்கிய பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து செல்வியிடம் நீட்டினான் லட்சுமணன். நீட்டிய காசைவாங்கிய அந்தக் கணத்தில் செல்வியின் கண்களில் ஒரு கலக்கம் நிழலாடியது. கண்ணீரா கர்வ்மா இன்னதென விளங்காமல் லட்சுமணனின் கழுத்தில் கிடந்த துண்டைப் பிடித்து வேகமாய்த் தன் பக்கமாய் இழுத்தாள்…
|
பித்து
நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து வளர்ந்தது முதல் இந்த ஊரையே தாண்டிபோகாத பல முதியவர்கள் கூட வாயில் விரல் வைத்து யோசித்து பார்த்தனர், ஒருசில வாய்ச்சொல்…
|
காதலாகி…
சுஜா, ரேடியோவில் பாட்டுக்கேட்டு கொண்டிருந்தாள். “நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது”…. மேற்க்கொண்டு இதை கேட்பதா நிறுத்திவிடலாமா என்று ஒரு நிமிடம் தவித்து போனாள், நினைவுகள் என்றும் உறங்குவதில்லை. காரணம் பாபு. அவனை முதல்முறை தன் தோழியின் அக்கா திருமணத்தில் பார்த்தாள்.…
|
மாறிய மனம்
“அம்மா பேக் பண்ணியாச்சா?”, என்று கேட்டபடியே சாப்பிட வந்தமர்ந்தாள் லிசா. “ஆச்சு.. ஏன்டி இவ்வளவு அவசரம் கொஞ்சம் முன்னமே எழுந்து பொறுமையா கிளம்பலாம்ல” “நீயும் தினம் தினம் இதைத்தான் சொல்ற, நானும் தலையாட்டறேன்.. ஆனா முடிய மாட்டேங்குதே” “என்னடி முடியமாட்டேங்குது, சீக்கிரமா…
|
முதல்நாள் பாடம்
அந்தக் குளிர்கால இரவின் சுகமான தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும் ஓசையா அல்லது நிஜம்தானா?.. தூக்கத்திலேயே குழம்பினான். மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே, எழுந்திழுருக்க மனமில்லாமல் எழுந்தமர்ந்து கண்களைக் கசக்கினான்.…
|
ஆதிமந்தி ஆட்டனத்தி
ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை, ஆட்டனத்தி பேரழகன். மலையை ஒத்த தோள்களையுடையவன் அவன் ஊர்த்திருவிழாவின் போது…
|
அப்பாவின் கல்யாணம்
(இதற்கு முந்தைய ‘அப்பாவும் காமராஜும்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இத்தனைக்கும் காமராஜ் அவன் வீட்டிற்கு வந்து அவன் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப்போவார், ஆனாலும் அப்பா காமராஜிடம் அவரின் கல்யாண விஷயம் பற்றி மட்டும்…
|