சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

10 புதிய கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடணுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?” என்று விழா வேந்தன் முத்து கேட்க, “ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல…

கற்பனைக் காரிகை

தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில்…

சுவர்

ராஜேஷ்குமார் விட்டத்தில் எதையோ தேடியபடி ‘லெதர்’ சோபாவில் தலையைச் சாய்த்து அமர்ந்திருந்தான். அவன் மிகவும் பிரயாசைப்பட்டு மறைக்கப்பார்த்த வயதும், அதன் இயல்பான தளர்ச்சியும் ஓர் இரவின் தூக்கம் நழுவியதில் திரை கிழிந்து போன மாதிரி எட்டிப் பார்த்தன. முகத்தில் லேசான உப்புசமும்,…

கோந்து ஸார்

கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ…

ஓடிய காலங்கள்

காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த மருமகளிடம் கேட்டார். வேணாம், வேணாம், நீங்க வந்தப்புறம் பாத்துக்கலாம், இப்ப வெயிலு அதிகமா…

மனசுதான் மௌனமாகுமா? கொலுசுதான் பேசுமா?

சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து வைத்திருந்த சாயம் போன சாக்லேட் டப்பாவைத்திறந்து , அதிலிருந்த காசைக் கொட்டி எண்ண ஆரம்பித்தாள். கசங்கிய சில அம்பது ரூபாய்.…

இறப்பு

நான்: நான் ஒரு டாக்டரா? – இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா?…

உள்ளங்கள்..!

வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது. “அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா…?!….” என்று வெளிப்படையாகவே உறுமி…. எரவானத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தன் இடுப்பில் சொருகிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. சிங்காரவேலு…

தண்டனை

குறள்: ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்‘ பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால்,…

ஏகபத்தினி விரதன்

இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன். ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடைமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார். பத்து பிரஜாதிபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர்…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.