சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைகோடுகள்!

விநாயகா நகைக்கடையில் சத்தியமூர்த்தி நுழையும்போது “வாங்க சார் வாங்க ! ஒங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு ஒண்ணாந்தேதியே ஞாபகத்துக்கு வருது சார்‘’ என்று நகைக்கடையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் பையன் வரவேற்றான். “ஆமப்பா சம்பளம் வாங்கியவுடன் நகைச்சீட்டுக்கு பணத்தைக் கட்டணும் இல்லையின்னா,…

நம் வீடு..நம் நாடு..நம் பூமி!

திரு.பாலா ஹாலில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். இயற்கையான காற்று,… நல்ல தூக்கம். சுமார் பன்னிரண்டு மணியளவில், அவரது மகன் சிவா வீட்டிற்குள் நுழைந்து, நேராக தனது அறைக்கு நடந்து சென்று கதவை மூடினான்… .இந்த வீடு நீண்ட…

வட்டம்

தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான். தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள , ராஜதுரை மாடியிலிருந்து குதித்து விட்டான். ஆனால் இறக்க…

அம்மாவின் பார்வையில்…

என்னங்க! அத்தையை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயிட்டு வாங்க! அவங்க இரண்டு கண்களிலிருந்தும் தண்ணீ தண்ணீயா வருதாம், உருத்திக்கிட்டே இருக்காம், யாரையும் சரியாக தெரியலைனு சொல்றாங்க! எதுவாக இருந்தாலும் மங்கலாகவும், ஜடப்பொருளாகவும்தான் தெரியுதாம், என்னன்னு டாக்டர்கிட்டே போயி காண்பித்து விட்டு வாங்க, என்…

சியாமளாவின் எதிர்பார்ப்பு

ராஜேந்திரன் தம்பதிகளுக்கு இப்பொழுது ஒரே கவலை தங்கள் பெண் சியாமளா எப்பொழுது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்பதுதான். சில நேரங்களில் இந்த பெண்ணுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என்கிற கவலையும் வருவதுண்டு. ராஜேந்திரன் தன் மனைவி கமலாவிடம் இதை பற்றி…

பொன் மணித்துளிகள்…!!!

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து…!!! பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும், எதிரில் ராங் சைடில் வந்த ஆட்டோ ஒன்று மோதுவது போல வர, இளங்கோ நிலை தடுமாறி மீடியனில் பைக்கை மோதவும்,…

பாவ மன்னிப்பு

வானம் பிளந்து கொண்டதோ என்னமோ …கருக்கொண்ட மேகங்கள் சுமைதங்காது நீர்த்தாரையைத் தெறிக்கவிட்டிருந்தன…..மேகங்களின் கூச்சல் பொறுக்காது மின்னல் சாட்டை கொண்டு வீசிற்று… கடல் அலைகள் பொங்கி வானத்தைத் தொட்டு விடத்துடித்தன ….காற்று ஆவேசம் வந்தது போலச் சுழன்று அடித்தது…..பிரளய காலம் இவ்வாறுதான் இருக்குமோ……

ஒரு ஆரம்பம் இப்படி…

குற்றமுள்ள நெஞ்சு… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான். நேற்றுதான் வேலைக்கென்று மேசைக்கு ஆறு பென்சில்கள் நிர்வாகம் கொடுத்தது. அதில் ஒன்று… இப்போது சுவாகா ! ‘அப்பாடா!’ – என்று நிமிர்ந்து…

அவள் பெயர்

ஒரு ஆணின் மொத்த காதலையும் முதல் காதலி பெற்றுக் கொள்கிறாள்.ஆனால் சிலருக்கு அந்த காதல் சக்சஸானது இல்ல,பலர் தன் காதலை காதலிகிட்ட சொல்லாமலே ஒருதலை காதலவே வாழ்ந்திருக்காங்க. அப்படியான ஒரு காதல் பயணம் தான். யாரோ, யாரையோ பெயர் சொல்லி அழைக்கும்…

மனசுக்குள் மடியும் காதல்கள்

சுந்தரேசனுக்கு வயது இருபத்தைந்து. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மதிப்பெண்கள் பெற்றவன். ஊர் திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு. அவன் ஒரு நல்ல வேலை கிடைத்து சென்னை வந்ததும், நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனியறை…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜே.வி.நாதன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஜே.வி.நாதன்

 ஜே.வி.நாதன், பொறுப்பாசிரியர், ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ், சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 37 ஆண்டுகளாக வேலூரில் வாசம். இவருடைய மனைவி ஜெயா, வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்

 எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:2,962,819
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:113,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,938,387

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.