சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

முத்துமணிமாலை!!!

இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில்…

சிங்களத்து சின்னக்குயிலே!

ஆண்தேனீ (ட்ரொன்) ஒன்று, சென்னையில் அந்த மிகப்பெரிய 50 மாடி கட்டிடத்தை ஒரு வட்டமிட்டு உயர உயரப் பறந்து….. பின் மொட்டைமாடியை அடைந்து….. அங்கிருந்த ஒரு என்ஜினீயர் அருகே தரையை தொட்டு நின்றது… ஆண்தேனீ யில் பதிவாகியிருந்த படத்தை பார்த்த பால்ராஜ்…

முடிவுகள் தவறானால்….

நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில்…

ஈரம்!!

மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது. “தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்..”, என மீண்டும் அனத்த ஆரம்பித்தான் கேசவ்.. இங்கு வந்ததிலிருந்து இதே பாட்டுத்தான்…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார். “இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க!…

அம்மாவுக்காக ஒரு பொய்

கங்கா நசுங்கின குட்டியூண்டு அலுமினியக் கிண்ணத்தில் எண்ணையுடன் கோவிலுக்குள் நுழையும்போது கூட்டம் அடி, பிடி என்று முண்டத் தொடங்கிவிட்டது. தூரத்தில் வரும்போதே காரிலிருந்து அந்த மாமி, பெண், பிள்ளையுடன் இறங்கி உள்ளே போவதைப் பார்த்துவிட்டு வேகவேகமாய் வந்ததால் அவளுக்கு லேசாய் மூச்சிரைத்தது.…

கோரமுகிக்கு மோட்சம்!

தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே!…

நாய்க்கு மணி கட்டனும்…!

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள ஆலமரத்திடலுக்கு தன் நண்பர்கள் பட்டாளத்தை அழைத்துச் சென்றான் நட்டு என்கிற நட்ராஜ் ! அந்த ஆலமரத்தடியில் அமர்ந்தான். எதிரில் நண்பர்கள்… சேகர், சிவா, கணேஷ், வெங்கு என்கிற வெங்கடேஷ் அமர்ந்தார்கள். அழைத்து வந்தவன் முகத்தை ஆவலாய்ப்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அவள் பதைபதைப்பு அதிகமாகியது.கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள். சுரே.ஷூடன் கூட வந்த கிரண் ரமாவை பார்த்து விட்டான். உடனே கிரண் ”அப்பா,அப்பா,எனக்கு நேத்து ஒரு ஆண்டி ஸ்கூல்லே ரெண்டு ‘பைவ் ஸ்டார்’…

ரம்மியமான காலங்கள்

நான் எழுபதுகளில் திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் படித்து வளர்ந்தேன். டெக்னாலஜியில் டெலிபோன்; மொபைல்; கலர் டிவி; வாட்ஸ் ஆப்; முகநூல் என உலகம் சுருங்கி விட்டாலும், பல நல்ல ரம்மியமான சங்கதிகள் நம்மைவிட்டு விலகி விட்டன. என்னுடைய சிறு வயது முதல் இளமைக்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சித்ரன் ரகுநாத் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சித்ரன் ரகுநாத்

 இணையத்தளம்: http://chithran.wordpress.com என்னை பற்றி: http://plus.google.com/107620729942001330511/about மின்னஞ்சல் chithranji@gmail.com திரைப்பாடல்கள் எனது முதல் திரைப்பாடல் இது! பாடல் : ஆத்தாடி… ஒரு பறவ பறக்குதா.. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை இசை: என். ஆர். ரகுநந்தன் இயக்கம்: தனபால் பத்மநாபன் Audio link…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

லா.ச.ராமாமிர்தம்

 எழுத்துக்கலை பற்றி இவர்கள்…லா.ச.ராமாமிர்தம் 1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது. 2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற சொல்செட்டு, அதே சமயத்தில் சரளம், நையாண்டி – இப்படியும் கட்டுரைகள்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:2,954,426
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:113,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,912,512

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.