சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அணில்கள்

 அவள் விடிகாலையில் கண்விழித்தபோது ஆரஞ்சு நிற சூரியன் ஜன்னல் பக்கத்தில் நின்று உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். காலைக் காற்று இதமாக இருந்தது. எழுந்திருக்க மனமில்லாததுபோல அவள் திரும்ப கண்களை மூடிக்கொண்டாள். ட்ருவ்வி..ட்ருவ்வி…ட்ருவ்வி……… நிசப்தமான அந்த நிமிஷத்தில் திடும்மென ஒரு பறவையின்…

அடுத்த வீட்டுப் பையன்

 (செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது. ‘நைக்கி’ ரீ சேட்,…

கருப்பியைக் காணவில்லை!

 விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும் கறுப்பியைக் காணவில்லை. ‘எங்கோ போயிட்டுது’ என்று முதலில் தனக்குச் சமாதானம் கூறிக் கொண்ட பெத்தாச்சியால், நேரம் செல்லச் செல்லப் பொறுக்க…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 (இந்த நவீனத்தில் வரும் ‘ நிஜப் பெயர்களுடன் – கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.) டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி. ஸ்தபதி, திருமதி மானோரமா, வீழா வேந்தன் முத்து, புலவர் நன்னன், புள்ளி…

இருட்டு

 கொஞ்ச காலமாக இருட்டு என்னை அதிகமாக அலைக்கழிக்கிறது. அதுவும் சில நேரங்களில் என் உணர்வுகளை தூண்டி இனி வாழ்ந்துதான் என்ன பயன்? என்கிற எண்ணத்தையும் தூண்டி விடுகிறது. இருபது வருட காவல் துறையில் நான் பார்க்காத பயமுறுத்தல்களா? மிரட்டல்களா? ஆனால் இந்த…

சக்தி கொடு!!!

 “இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…?? இரண்டு மாசமும் தெருப்புழுதில வெளயாடி ஊர்மேஞ்சிட்டு கருத்துப் போய் ஆளே அடையாளம் தெரியாம வருவான்………. லஷ்மண் , ராம் மாதிரி…. ஒரு டென்னிஸ்… வயலின்……

அடைபட்ட கதவு

 பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தான். வானம் நீல மயமாக நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நட்சத்திரங்களை எண்ணுகிற பாட்டி செத்துப் போய் ரொம்ப வருடம்…

நிராயுதபாணி..!

 அந்த உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தன் சித்தார்த். முகம் வாடவில்லை, வதங்கவில்லை. அன்று பறித்தப் பூவாய், சிறு புன்னகை ததும்பும் மலர்ச்சியுடன் கண் மூடிக் கிடந்தாள் அவன் மனைவி விஜி என்கிற விஜயலெட்சுமி. இவனுக்குள் அழுகையோ ஆத்திரமோ வரவில்லை. மாறாக மனதில்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 உடனே சுரேஷ் கவலைப் பட்டுக் கொன்டே அப்பா படுத்துக் கொண்டு இருந்த பெட்’கிட்டே வந்து உட்கார்ந்தான். அங்கே இருந்த ஒரு நர்ஸ் “சார்,இவர் இப்போ மயக்கமா இருக்கார்.இவர் மயக்கம் தெளிஞ்ச பிற் பாடு நான் அவருக்கு குடிக்க…

நம்பிக்கை மனிதன்

 அவர் பெயர் ஜம்புநாதன். திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்தார். இஞ்சினியரிங் முடிந்தவுடன், சிறிய வயதிலேயே ஆப்பிரிக்க நாடான கேமரூன் வரை சென்று ஒரு பெரிய பாய்லர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து நான்கு வருடங்கள் நன்றாக…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று செ.யோகநாதன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

செ.யோகநாதன்

 ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் – எழுதியவர்: முல்லை அமுதன் – 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல்,…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

நல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்

 ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம் அதன் முதல் வரியிலேயே தெரிந்துவிடும் என்று சொல்லலாம். முள்ளின் கூர்மையும், மலரின் மணமும் முளைக்கும்போதே தெரிந்துவிடும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணமும், புரியாத வார்த்தைகளைப் போட்டு இலக்கியச்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:33,199
மொத்தம் பார்வையிட்டோர்:292,713
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:134,803
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,440,585

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.