சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய நிர்மாணம்

 அன்பார்ந்த ராமு, என் கண்கள் தெளிவடையவில்லை – அறிவுக் கண்களைத்தான் குறிப்பிடுகிறேன். வாழ்க்கை , விடுவிக்க முடியாத சிக்கல்கள் நிறைந்த பெரும் புதிராகக் காண்கிறது. எனக்கு உங்களிடத்தில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கை. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அது…

பெற்ற தாயும் பிறந்த நாடும்

 ‘சீவன் போகமுன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில முழிக்குங்களெண்டு நான் நம்பேல’ - இவள் பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ போலச் சொல்றாள் ‘அது பாவம் மனிசி, பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை வைச்சுக் கொண்டு படுற பாட்டைக்…

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

 ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற…

கடி தடம்

 காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. சற்று முன் ஒரு தேநீர் பருகத் தோன்றியது. எட்டு ரூபாய் ஆக்கி விட்டார்கள். விலையில்லா அரிசி போல,…

உணர்ச்சிகள்

 அவனருகிலிருந்த அவளை. அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய ‘சென்றி’ன் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான். அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது.…

மனிதர்கள் நல்லவர்கள்

 நாளைக்குத் தீபாவளி பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது. கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன்@ கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க…

திரிசங்கு சொர்க்கம்

 அந்தி மயங்கி வெகு நேரம் ஆகவில்லை. என்றாலும் அடி வானம் கடல் மட்டமும் ஒன்றோடொன்று முயங்கி, இனம் தெரியாமல் கலந்துவிட்டன. இளவேனிற் காலம். எனவே, வானத்தில் மேகக் கறை இல்லை. நிர்மலமான வான் மண்டனத்தில் நட்சத்திரங்கள் பொட்டுப் பொட்டாய்ப் பூத்திருந்தனர். கடற்காற்று…

அமராவதியின் பூனை

 ரசாக்கின் வீட்டில் பூனைகள் மிகுந்துவிட்டன. கூடத்தில் மல்லாந்து படுத்தபடி சமையல் புகையில் கறுப்பாகிவிட்ட உள் கூரையை வெறித்துக் கிடந்தான் அப்பூனைகள் பெருகுவதற்கு அவன் மனைவி அமராவதிதான் காரணம். அவள் தான் மிகப் பிரியமாக ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அதன் பிள்ளைகள்…

மொய் கவரில் ஒரு வெடிகுண்டு!

 கோ யம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே கல்யாண மண்டபங்கள் வண்ண விளக்குகள் மூலம் கண்ணடித்துக்கொண்டிருந்தன. மூன்று தளங்கள். மூன்று கல்யாண மண்டபங்கள். ஓலாக்களும் ஊபர்களும் ஊர்வலம்போல் உள்ளே வந்துகொண்டிருந்தன. வாசலில் வாட்ச்மேன்கள் பரபரப்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் கேள்விகளை அம்புகள்…

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

 மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத் தெரியாது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு புறப்படுவதற்கு முன்னால்கூட ஓரளவு இந்தச் சந்தோஷத்தின் ஆரம்பம் அவனுக்குள் இருந்தது. ‘ஒத்தையில தூக்கிக்கிட்டு போனால் அழாதா?’…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஸ்ரீஜா வெங்கடேஷ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஸ்ரீஜா வெங்கடேஷ்

 இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ். படிப்பு : M.A ஆங்கில இலக்கியம். சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில். கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்: 1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை-ஒரு விளக்கம்

 புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி. சிறுகதையின் இயல்பு, சிறுகதை வளர்ச்சி ஆகியன குறித்து ஓரளவிற்கு இங்குத் தெரிந்து கொள்வோம். சிறுகதையின் இயல்பு (1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல் (2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல். (3)…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:29,40,114
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:113,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,08,73,406

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.