குறையொன்றுமில்லை
“ஐயா.குழந்தை பசியால அழுவுதுய்யா..கையிலே துட்டு இல்லே.கொஞ்சம் பாலு ஊத்தினீங்கன்னா..உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” ராமராஜ் ஏற இறங்க அந்தப் பெண்ணைப் பார்த்தார். இடுப்பில் பெண்குழந்தை.இரண்டு வயதிற்குள் இருக்குமா..மூக்கொழுக அழுது கொண்டு இருந்தது. தாயின் முகத்தைப் பார்த்தபடி. “டே சம்முவம்.அந்தம்மாவுக்கு ஒரு கிளாஸிலே பாலக்…
|
வித்தைக்காரணல்ல!
நான் என் பாட்டிற்கு ரோட்டோரமாக எனது கணத்த பையை சுமந்தவாறு நடந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முதல் வகுப்பு சேர்ந்தேன், அங்கு செல்லும்போதே வீதிக் குழப்பமாக கிடந்தது, இப்போது வீடு திரும்புகிறேன் ஆனால் இப்போதும் ஒரே குழப்பம். அது ஓர் ‘Y’ வடிவ…
|
கருதி நின் சேவடி…
“மனிதர் பாதமென்பது கலைநயமும் தொழில் நுணுக்கமும் கொண்ட ஓர் உன்னத படைப்பு” - லியோனார்டோ டாவின்சி என் பின்னால் சளக் சளக்கென்று யாரோ தண்ணீரில் நடப்பதுபோல சத்தம். திரும்பிப் பார்க்க தைரியமில்லை. கல்லாய் சமைந்துவிடுவேன் என்கிற பயம். சூரியன் மண்ணுருகக் காய்ந்துகொண்டிருந்தான்.…
|
மனசு நெறஞ்ச மாப்புள்ள…
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை, மாலை நேரம் சுமார் ஒரு நான்கு மணி இருக்கும், தனது மகள் லாவண்யாவை அழைத்தாள் லட்சுமி. “கண்ணு, அம்மா கொஞ்சம் சுமதியக்கா வீட்டு வரைக்கும் போய் வாரேன், நீங்க கதவ சாத்திட்டு பத்திரமா இருக்கீங்களா?.” “சரிங்கம்மா,…
|
விளையும் பயிர்
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய குடியாத்தம். நடுப்பேட்டையில் அஞ்சுமான் தெருவும், கோபாலபுரம் மஜீத் தெருவும் இணையும் இடத்திலிருந்து தொடங்கும் வயற்காடு பச்சைப் பசேல் என்றிருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போடப் பட்டிருக்கும். முகப்பில் ஆளுயர கல் தூண்கள் நான்கைந்து நட்டு வைத்திருப்பார்கள்.…
|
மனோ
1983 “மனோ… இந்தக் கணக்கு பேப்பரை திருத்தி வைச்சிடு. அம்பது பேப்பர்தான் இருக்கு.” பத்தாம் வகுப்பு காலாண்டு பரிட்சை பேப்பர் கட்டை வைத்துவிட்டு சென்றான் குமரன். “மனோகரு… கொஞ்சம் எஸ்.டி.டி. பூத்திலே இரு. நான் சாப்பிட்டு வந்துடறேன். ஆத்துல ஒங்க மாமி…
|
என் உயிர் நீ தானே!
பால்ராஜ் லிப்ட் வழியாக கீழே இறங்குகையில் கைத்தொலைபேசி ஒலித்தது. ஜப்பானிலிருந்து அவர் முதலாளி தான், “ஹை பால்ராஜ், குட் நியூஸ், உங்களை நான் ப்ராஜெக்ட் டைரக்டராக ப்ரமோஷன் செய்துள்ளேன். அதோடு, நீங்கள் கூடிய சீக்கிரம் இலங்கைக்கு, கொழும்புவுக்கு சென்று நமக்கு கிடைத்துள்ள…
|
குடி..!
‘போதைதான் தைரியம் !’ என்று தீர்மானித்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்தான் குமரேசன். பையில் பணம் எடுத்து ஒரு முழு பாட்டிலை வாங்கினான். அப்படியே அருகில் உள்ள சால்னா கடைக்குச் சென்று… ஊறுகாய், தேக்க இலையில் ஒரு முட்டை தோசையும் குடல்…
|
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ரகுராமன் “ரமா,இந்த வயசுக்குஅப்புறமா எனக்கு என்ன சௌக்கியம் வேண்டிக் கிடக்கு.அத்தி ம்பேர் இல்லாத இந்த ஆம் எனக்கு சூனியமா இருக்கு.எங்கே திரும்பினாலும் அவர் இருக்கார் போல வே இருக்கு.என்னாலே அவரே மறக்கவே முடியலே.நீ உன் உடம்பே ஜாக்கிறதையா…
|
தர்மம்
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது. மனைவியை இழந்த கணவன், தன் ஒரே மகள் காயத்ரியை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களும் கற்றுத் தருகிறார். காயத்ரி வயசுக்கு வந்ததும், தந்தைக்கு அவள் திருமணம் பற்றிய…
|
தாலி வரம்
நீலவேணி, ஏ.இ.இ.,யின் அனுமதியுடன் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு கிளம்பினாள். அலுவலக உதவியாளர் கணேசனிடம் அண்ணா இந்த ஃபைலை கொண்டுப் போய் ஏ.இ.இ.,பில்டிங்க் செக்ஷன் டேபிள்ல வைச்சுடுங்க என்றாள். சரிங்க மேடம் என்று உத்திரவுக்கு பணிந்த கணேசன், என்ன மேடம்…
|
உயரம் தாண்டுதல்
சாரல் மெதுவாக பூமியை நனைக்க வேண்டுமா, வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தது. சேகர் குடையை மடக்கி மகள் கையில் கொடுத்து விட்டு, பள்ளிக்குள் நுழைந்தார். “மித்ரா நனையாமல் ஒதுங்கி நில்லு.” என்று உள்ளிருந்து சொல்லிக் கொண்டு சைகை காட்டினார். காக்கிச் சீருடையாளன்…
|
உதிர்ந்த சருகுகள்
வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என…
|
ஆனந்தி இல்லாத வீடு
“இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா….?” கலங்கிய குரலில்… ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது.…
|
கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்
அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன். அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான். இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை…
|
சதுரத்துக்குள் வட்டம்!!!
“அம்மா! இந்த டிரெஸ் எப்போ வாங்கின?” சுமி பேக் பண்ணிக் கொண்டிருக்கும் சூட்கேஸில் இருந்து ஒரு மேக்ஸியை சட்டென்று உருவினாள் இந்து. “வாவ், சூப்பர் கூல்! இதப்போட்டுட்டு போனா கண்டிப்பா யாராவது உன்ன பிரபோஸ் பண்ணிடுவாங்க” அவள் கையிலிருந்த உடையைப் பிடுங்கினாள்…
|
தகுந்த தண்டனையா?
1 கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் ‘அந்த’ச் சங்கதியைச்…
|
ராசாத்தி மகன்..!
“நானும் வர்றேன்ம்மா..! ” வேலைக்குக் கிளம்பிய ராசாத்தி முந்தானையைப் பிடித்தான் பத்து வயது சிறுவன் சின்னராசு. “வேணாம் ராசா ! நான் அங்கே வேலை பார்ப்பேன். நீ தனியா வாசல்ல உட்கார்ந்திருக்கனும்…”சமாதானப்படுத்தும் முகமாக மகனின் தாடையைப் பிடித்தாள் ராசாத்தி. “உட்கார்ந்திருக்கேன்ம்மா…!” பிள்ளை…
|
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 அம்மா கண் கலங்குவதை கவனித்தாள் ரமா. ‘என்னடா இந்த அம்மா அது அரைக்கும் உங்க ஆத்துக்க்காரர் பொறுத்துண்டு இருந்து வரணு மேன்னு சொல்றா.அவர் என்னே நீ மேலே படின்னு சொன்னதாலே தான் நாம படிக்க…
|
தெய்வீகக் குழந்தை
அன்று திங்கட்கிழமையாதலால் நீதிமன்றத்தில் நல்ல கூட்டம். வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்தில் குழுமியிருந்தார்கள். நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் அன்று போயிருந்தேன். நீதி மன்றத்தின் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தேன். காத்திருந்த போதுதான், கூட்டம் பரபரப்பாக இருப்பதைப் பார்த்து, அதிகக்…
|