சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரிபு

 புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர் “தெகோல்” லில் இருக்கிறார். ரெண்டு வருசத்துக்கு ஒருக்க, நினைத்தால் வந்து கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார். முன்வீடு வீதிக்குப் பக்கத்தில் அந்த…

ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது

 பனங்கூடலுக்கு மேற்புறமாக ஒக நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைகள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த…

அன்புக்கு நன்றி

 பஸ் ஸ்டாண்டில் டிரங்குப் பெட்டியும் படுக்கைச் சுருணையும் வைத்துக் கொண்டு நின்றிருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும் ரமணி ஐயருக்கு மனசிலொரு மூர்க்க சந்தோஷம் பிறந்தது. நாம்ப வெச்ச வத்தி பத்தி எரிஞ்சுட்டுது போல இருக்கே முகத்தில் விஷமத்தனமான நமுட்டுச் சிரிப்பு விகஸிக்க…

மழலை

 திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா@ பெரியப்பா@ குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக்…

கான் சாகிப்

 கான் எனத் துணைப்பெயர் கொண்ட சில மேதைகள் நினை வில் நின்றனர். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், எப்போது கேட்டாலும் கண்கள் நிறைறந்து சொட்ட ஷெனாய் வாசித்த உஸ்தாத் பிஸ்மில்லா கான், ‘பாபா ஹாஜி அலி’ எனத்…

தாத்தாவின் பேனா

 ஸ்ரீ ஸ்ரீ பொன்னி அம்மணி அவர்களுக்கு: வன்ராஜ் மாமாவின் வந்தனங்கள் பல. உன் அம்மாவின் கடிதத்தில் குட்டிக்கதை எழுதியதற்கு பெரீய்ய சபாஷ். உன் முத்து மீனாச்சியின் குட்டிக் கடிதம் மாமாவின் தலையில் குட்டு வைத்து விட்டது. உங்கள் கடிதங்களை பத்திரமாக வைத்துவிட்டேன்.…

இருட்டும் வரை காத்திரு

 மணி வாழைக் கன்றுக்கு நீர் வார்த்துக்கொண்டிருந்த சின்ன ராசா தாயின் குரலைக் கேட்டதும். பின்புறமாகச் சென்று அடுக்களையின் முன்னுள்ள மாமரத்தின் கீழே வாளியை வைத்து விட்டு என்னம்மா’ என்றபடியே அடுக்களைக்குள் போனான். அங்கே அவள் நிற்கவில்லை. தள்ளியுள்ள குடிசைக்கு அருகாக இறக்கப்பட்ட…

தடங்கள்

 வானம் கறுத்து இருண்டிருந்தது. காற்றுப்பலமா கச்சுற்றிச் சுழன்று அடித்தது. நீலக்கடலலைகள் மடிந்து வெண்ணுரை கக்கி கரையில் மோதித் திரும்பின. அவனும், நந்தகுமாரும், பொன்னுத்துரையும் கடற்கரைத் தாழை மரமொன்றின் நிலம் நோக்கிச் சாய்ந்த கிளையில் அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ நினைவில் மனத்தைப் பறிகொடுத்த…

விசை வாத்து

 என் அத்தானைப் புத்திசாலி என்று கொண்டாடாதவர் இல்லை. அப்படி ஊரெல்லாம் கொண்டாட என்ன என்ன வேண்டுமோ அந்தப் பாக்கியங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கின்றன. ஸ்வீகார அம்மா வைத்த பெரும் பணம் இருக்கிறது; அலங்காரமான வீடு இருக்கிறது; கிளி மாதிரி மனைவி இருக்கிறாள்.…

விசாலம்

 சாலாவுக்கு இவ்வளவு தூரத்துக்கு உடம்புக்குச் சரியில்லை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ரொம்பவும் தற்செயலாகவும் யதேச்சையாகவும்தான் ஊருக்குப் போகிற வழியில் அவன் இங்கே வந்திருந்தான்-தன் மூத்த பையனுடன் தாண்டிப் போக முடியாதபடி இந்த வீட்டில் அவனுக்கு நிறைய இருக்கிறது. இன்னதுதான் என்று சொல்ல…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று சுப்ரஜா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சுப்ரஜா

 சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் ‘’’கிரியேடிவாக எழுது ‘என்றார்.அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிக’ளுகும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதைக் கூறுகள்

 சிறுகதையின் கூறுகளைப் பார்ப்போமா? உரிப்பொருள், கதைப் பின்னல், பாத்திரப் படைப்பு, நோக்கு நிலை பின்னணி, குறியீடு (symbol) ஆகியன சிறுகதையின் இன்றியமையாக் கூறுகள் எனலாம். இவை அனைத்தும் சேர்ந்ததே சிறுகதை வடிவம் (Form) ஆகும். கருப்பொருளில் சோதனை செய்து பார்த்தவர்களுள் சிறந்தவர்களாகப்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,11,552
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,07,97,281

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.