சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

View this email online

 

Kindly subscribe to our YouTube channel and extend your support. Your subscription will encourage us to do more.

https://www.youtube.com/channel/UCRBh1VgtAl_Qtll6mHtE9pw

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெவ்வேறு அறைகள்

 அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது.…

இடுக்கண் வருங்கால்

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில் இறக்கிக் கொண்டு சலிப்பு என்றில்லாமல் தீவிர சஞ்சாரம் என்றுமில்லாமலும் எப்பொழுதாகிலும் இப்படி சில மணித்துளிகளைக் கட்டிப் போடுவதில் ஒரு சிறிய…

திருமணம்

 பவித்ரா மணியைப் பார்கிறாள் காலை பத்து மணி! இந்த நேரத்தில் யார் கதைவை தட்டி தூக்கத்தை கெடுப்பது என்ற எரிச்சலுடன் கதவைத்திறந்தாள். பக்கத்து வீட்டு மாமி திலகம் மஞ்சல் பூசி குளித்து, பெரிய குங்கும பொட்டு வைத்து தலை நிறைய மல்லிகைப்பூ…

ஒரு மரம்

 கையில் ஒரு நல்ல நாவல் – முழு நிசப்தம். ஆனாலும் வாசிக்கின்ற எண்ணம் துளிர் விடவேயில்லை. சகஜம் போல் அதுக்கு தீர்வு பார்க் தான். 5 நிமிஷங்கள் – ஒரு டீ ஷெர்ட் – ஒரு ஜீன்ஸ் – குடை (மழை…

ஓ..நானும் காப்பாற்றுவேன்..!

 “மரீனா, நீ இனிப் பிச்சை எடுக் கப் போகக்கூடாது. நான் உனக்கும் சேத்துப் பிச்சை எடுத்து உழைக் கிறேன்.” என்று மனைவியைக் கட் டுப் படுத்தினான் காசின் பாவா . “…. நம்மட புள்ளை தலைப்பட்டா அவளுக்கு ஒரு கல்யாண மென்டு…

அகச்சிவப்பு

 ‘இமைகளை மூடி இருத்தும்போது, தற்பொழுதும்கூட… அந்த விரும்பத்தகாத காட்சியானது, ஒருகணம் தோன்றி மறைவதை, என்னால் நினைந்துணர முடிகிறது !’ ‘எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தான், அதை முதன்முறையாக கண்டேன். இப்பொழுதுவரை ஒவ்வொருமுறை அதை காணும்போதும், தன்னிலை மறந்த குலைநடுக்கம் வந்துபோனதை…

வீட்டுப்பாடம்

 சென்ற வாரம் மூன்றாம் வகுப்பிற்கான இணைய வகுப்பில், Colourful Butterflies என்ற கவிதை பகுதியை நடத்திக் கொண்டிருந்தேன். வண்ணத்துப்பூச்சி பற்றி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்கள் என்ன? ஒவ்வொருத்தரா மைக் on பண்ணி சொல்லுங்க பார்க்கலாம் என்று மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். டீச்சர்,…

மந்திரி மச்சான்..!

 கோவிந்தனுக்குக் குமாரலிங்கத்தை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது. தான் அரசு அலுவலகம் ஒன்றில் தினக்கூலி என்றாலும் அதிகாரியிலிருந்து அத்தனை ஊழியர்களும்….. ‘இவன் அமைச்சருக்கு நெருங்கிய உறவு, சொந்தக்காரன். அவர் சிபாரிசில் வேலையில் சேர்ந்தவன். ஆளைத் தொட்டால் ஆபத்து !’ – என்று…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 உடனே ராமநாதன் வாத்தியாருக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,அவருக்கு தக்ஷனையை கொடுத்து அனுப்பினார். ராமாநாதன் டெல்லிக்குக் கூப்பிட்டு அந்த மாமி ‘போனி’ல் வந்ததும் “நமஸ்காரம்,எங்க வாத் தியார் ரெண்டு ஜாதகமும் ரொம்ப பொருத்தமா இருக்குன்னு சொல்லிட்டார்” என்று…

கிழக்கு கோபுரம்

 தெற்கு இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலம் ஸ்ரீரங்கம். திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. எப்போதும் ஜே ஜே என மக்கள் கூட்டம் அலைமோதும். ஆறுகால பூஜைகள் சிறப்பாக நேரம் தவறாமல் நடக்கும். பிரம்மாண்டமான கோயில். புகழ் வாய்ந்த இந்தக்கோயில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களால்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று எம்.எஸ்.அமானுல்லா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

எம்.எஸ்.அமானுல்லா

 பெயர்: எம். எஸ். அமானுல்லா பிறப்பிடம்:   மூதூர் பிறப்பு: மே 27 1962 படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

ஹெப்சிபா ஜேசுதாசன்

 இவர்களது எழுத்துமுறை…ஹெப்சிபா ஜேசுதாசன் 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித் தள்ளினாலும் எழுத முடியாது.…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,07,099
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,07,85,175

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.