சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

எதிர்வீட்டு ஜன்னல்

 ராகவ், ரமா தம்பதியர், அந்தஅடுக்கு மாடி குடியிருப்புக்கு குடிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. ரமாவின் கணவர் ராகவ் தாம்பரம் மெப்சில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஒரே மகன் கணேஷ் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாலாம் வகுப்பு…

ராஜயோக ஜாதகம்

 ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு வெள்ளம் போல் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். ஆசையின் காரணமாகவோ அல்லது நம்பிக்கையின் காரணமாகவோ இல்லை மடத்தனமான எண்ணங்களை இவ்வுலகில்…

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

 மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம்…

புரியாத புதிர்!

 சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை, அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். பின்னர் அவளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது சுந்தரிக்கு வயது , முப்பது தாண்டி…

விடாத ஆசை

 இந்த உலகத்தின் கண் காணாத தேசம் ஒன்றின் அதிபராக இருக்கும் நான் அன்று இரவு தூக்கம் வராமல் எனது மாளிகையில் மல்லாந்து விட்டத்தை பார்த்தபடி படுத்து கிடக்கிறேன். திடீரென்று மேல் சுவரில் கரிய நிழல் ஒன்று படிந்தது.மனித உருவமும் இல்லாமல் விலங்கினதும்…

பத்மஸ்ரீ பச்சையம்மா…!!!

 சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது.. “தாயி… இந்த ஊருக்கு பெரும தேடிக்கொடுத்த எஞ்சாமி…. ஒன்ற பிள்ள குட்டிங்க நோய் நொடியில்லாம நல்லா வாழோணம்…” ஊரே திரண்டு…

அப்பாவைக் கொன்றவன்

 தாவணியை வைத்து சித்திரை முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ஊருக்குள்ளே இருந்து பழவூர் விலக்கு வரை நடந்து வருவது என்றால் கொஞ்சம் தூரம் அதிகம்தான். அதுவும் உச்சிப்படை வெயில். இந்த டவுன் பஸ் இப்பிடி வராமல் காலை வாரும் என்று…

அப்பா..!

 அப்பா இன்றைக்கும் வீட்டிலிருந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேசுக்கு எரிச்சலாக இருந்தது. வெளியே வெறுப்பைக் காட்டாமல் அவரைத் தாண்டி உள்ளே சென்றான். வெள்ளிக்கிழமை வீடு வெறிச்சோடி இருந்தது. மனைவி மக்கள் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். நாற்காலியில் அமர்ந்தான். அப்பா,…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 அப்பாவும்,அம்மாவும் இல்லாத அந்த வீடு ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் சூன்யமாக இருந் தது.பிறகு ரமாவின் ஞாபகம் வரவே ‘இந்த பொண்ணுக்காக நாம வாழ்ந்து வரணுமே’ என்று நினைத்து இருவரும் மெல்ல தங்களை தேற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். ரமா…

தற்கால நாகரீகம்

 (இதற்கு முந்தைய ‘அறிவும் மதமும்‘ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சுவாமி விவேகானந்தர் “அறிவு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பலனாக நூற்றுக்கணக்கான விஞ்ஞான சாஸ்திரங்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைகளின் பயனாக சொல்பமானவைகள் அதிகமாக உள்ளதை அடிமையாக்கிவிட்டன.” என்றார்.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வே.சிவராஜா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வே.சிவராஜா

 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்   வேலாயுதம் சிவராஜா”தமிழ்பௌத்தன்” எனும் தனது சிறுகதைக்காக முதலிடம் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஊர்காவற்றுறை…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி

 தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரை – 25.03.95 சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,04,607
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,07,77,861

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.