சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் சிறுகதைகள் இணையதளம். அனைத்து கதையாசிரியர்க்கும் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு தாளிப்பனையின் கதை

 வசு’ இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே’ பள்ளியிலிருந்து திரும்பும்போதே மணி சொல்லியிருந்தான். ‘வசந்தன்’ என்ற எனது பெயரைச்சுறுக்கி ‘வசு’ என்றழைப்பவன் அவனொருவந்தான். எனக்கு கிராமத்தில் பிடித்தவர்களென்று சொன்னால் கலா டீச்சர்,…

கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்

 மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது. ராஜி போன் செய்து கதைக்கத் தொடங்கும்போதே சிரிப்பு வந்துவிடும் புனிதாவுக்கு. இந்தக் கொரோனா வந்ததும் போதும் எங்கட சனங்கள் விதம் விதமாகச் சமைக்கிறதும்…

தொலைத்தது

 அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்! கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? `இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம்…

பெய்தலும் ஓய்தலும்

 இப்போது பெய்து கொண்டிருக்கிற மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை. மகமாயி மழைத்தண்ணீரை அண்டாவில் பிடித்துக்கொண்டு இருக்கலாம். வாசலில் ஈரத்தரையில் மழைப்புள்ளிகள் தெறிக்க, அரை அரைக் கொப்புளங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. கன்றுக்குட்டிக்கு இன்னும் தொப்புள்கொடி விழவில்லை. நனைய வேண்டாம் என்று ஜன்னல்…

ஊர்க்காவல்

 இந்த ஊர் சபையின் முன் நமது அரசு அறிவிப்பது என்னவென்றால் இந்த ஊரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வளவன் நியமிக்கபட்டுள்ளார். இது நமது அரசரின் ஆணை ! பறைஒலிக்கிறது. வளவன் தனது வாட்டசாட்டமான உடலை நிமிர்த்தி நின்று நரைத்து போன தனது…

கங்கையின் புனிதம்!!!

 கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர் பிரியவேண்டுமேன்றே தவம் கிடக்கும் பாவாத்மாக்கள்….. அவள் தூய்மை அனைத்தையும் தொலைத்துவிட்டு …இதோ…மனித கழிவுகளையும்…. அழுகிய உடல்களையும்…..குப்பை கூளங்களையும்…. தன் மேல்…

மதுரா

 ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷங்களே இருந்தன. அண்ணாவும், மன்னியும் மதுராவுடன் கிளம்பப் போகிறார்கள். ஒரு வருஷ காலமாய் என் நெஞ்சு ருசித்த இனிய உணர்வு களெல்லாம் என்னை விட்டுப் போகப் போகின்றன. என் துக்கத்தை நன்கு புரிந்துகொண்டதுபோல ஒரு பக்கம்…

காதல் ..?!!

 பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன். அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில் மாதவி. அதிக நேர வெறிப்பிற்குப் பின்……. ”நீ உன் முடிவை மாத்திக்கோ மாதவி..! “மெல்ல சொன்னான். “ஏன்…??….” “சரிப்படாது !”…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 டாக்டர் சொன்னதைக் கேட்டா ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவர்கள் இருவரும் ஆடிப் போய் விட்டார்கள். . ராமநாதன் உடனே அம்மாவை ‘போனி’ல் கூப்பிட்டு “அம்மா I.C.U.டாக்டர் ‘அப்பா நிலை மை இன்னும் மோசமாத்…

அறிவும் மதமும்

 தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி. இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு டைம்பீஸ் வாங்கிச்சென்று அதை ஆசையாக தன் பாட்டிக்குப் பரிசளித்தார். பாட்டி அதற்குமுன் டைம்பீஸ் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஆரம்ப முதலே…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று பா.அய்யாசாமி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

பா.அய்யாசாமி

 பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை-ஒரு விளக்கம்

 புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி. சிறுகதையின் இயல்பு, சிறுகதை வளர்ச்சி ஆகியன குறித்து ஓரளவிற்கு இங்குத் தெரிந்து கொள்வோம். சிறுகதையின் இயல்பு (1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல் (2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல். (3)…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,00,185
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,07,64,636

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.