This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

http://www.sirukathaigal.com/2019/08/18/

தோழி - ஈரோடு காதர்

***ஆணின் நட்புக்குள் உறவு வார்த்தைகள் ஆட்கொள்ளும். ஆனால் பெண்ணின் நட்புக்குள் ஆழமான அன்பு ஆட்கொள்ளும்*** இருபது ஆண்டுக்குபின் தான் படித்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் தேவி. உள்ளே நூழைந்தவுடன் மகள் அருணாவின் சேர்க்கைகாக வந்ததை மறந்து தன் கல்லூரிநாட்கள் நினைவுகளோடு நடந்தாள். அப்போதிருந்த அலுவலகம் இப்போது நூலகமாக மாறியிருந்தது. வகுப்பறைகள் படிக்கட்டுகள் கட்டிடங்கள் அதன்நிறம் என எல்லாம மாறியிருந்தது ஆனால் கட்டிடத்தை தாங்கிய பெரிய பெரிய தூண்களும் கல்லூரியின் உள்ளிருந்த மரங்கள் அதன் நிழலில் அமரும்

.


Read More


இடி மின்னல் - யோகராணி கணேசன்

அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ அர்ச்சுணா” என்று சொல்ல வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. வீட்டுக்கு வெளியே உழவு இயந்திரம் தரித்து நிற்பதற்காக பெரிய கொட்டகை ஒன்று இருந்தது. அதில் ஒரு வாங்கு எப்பொழுதும் போடப்பட்டிருக்கும். அப்பா எப்பொழுதும் அந்தக்கொட்டகையில்

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 செந்தாமரை “டாக்டர் முதலில் எங்க மாமாவுக்கு ஒரு கண்ணை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க. அவருக்கு அந்த கண் சரியா ஆனதும்,நீங்க அடுத்து எங்க அக்காவுக்கு கண்னை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க.நான் இப்பவே ஐம்பதாயிரம் ரூபாய் கட்டி விடறேன்”என்று சொன்னதும் அந்த கண் டாக்டர் “சரிம்மா.நீங்க பணத்தை கட்டி விடுங்க” என்று சொன்னதும், செந்தாமரை தன் அக்காவை மட்டும் அழைத்துக் கொண்டு போய் கண் ஆபரேஷனுக்கு எங்கே பணம் கட்ட வேண்டும் என்று கே ட்டு அந்த

.

 

Read More


உன் இதயம் பேசுகிறேன் - ராஜேஷ்குமார்

சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயே ஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட் அணிந்து டை கட்டிய ஒரு நபர் எதிர்கொண்டார். என்ன என்பது போல பார்வையிலேயே கேட்டார். யாழினி உலர்ந்து போன உதடுகளை தயக்கமாய் பிரித்தாள். கொஞ்சம் நகை அடகு வைக்கணும். எவ்வளவு

.


Read More


கரடியாரின் உதவி - ஸ்ரீ.தாமோதரன்

நரியாருக்கு அன்று ஒரே சந்தோசம், அருமையான முயல் குட்டி ஒன்று கிடைத்திருக்கிறது. அப்படியே கவ்விக்கொண்டு போய் தன்னுடைய குகையில் வைத்து விட்டது. இப்பொழுது பசியில்லை, என்றாலும், கிடைத்த இரையை விடவும் மனமில்லை. அதுவும், முயல் குட்டியாக வந்து நரியாரிடம் மாட்டிக்கொண்டது. குரங்கு ஒன்றூ மரத்தில் இருந்து கீழே பார்க்க, முயல் ஒன்று கண்ணீரும் கம்பலையுமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்த்து. என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள மரத்தை விட்டு இறங்கியது. என்ன நண்பா? ஏன் இப்படி

.


Read More


கடவுள்! - யுவகிருஷ்ணா

சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?” “ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான். கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!” ”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!” “ம்..

.


Read More


கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம் - ஜே.கே

கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் ‘ய’வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும்.

.


Read More


முறை மாமன்..! - காரை ஆடலரசன்

காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி சுவர் ஓரம் சேகர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்கப் பார்க்க இவளுக்குள் ஏகத்துக்கும் எரிச்சல், கோபம் ! ‘ தன்னை, இவன் பலி பீடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு எப்படி நிம்மாதியாகத் தூங்குகிறான். .?! தன்னை இவன் எந்தவிதத்தில் காப்பாற்றுவான்…. தாலி காட்டுவான்??!! ‘ – அறைக்குள் நகத்தைக் கடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக நடந்தாள். ‘

.

Read More


உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன - சுதாராஜ்

காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும்

.

Read More


மகள்களின் சம்மதம்  - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மாமியார் வீட்டிற்கு விஜயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இதற்கிடையே வராத மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்றதும் வீட்டு அடுப்புகள் சுறு சுறுப்பாக எரியத் தொடங்கி இருந்தன. பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தபோதே, ஒரு சட்டி மலைப் பூண்டு உரித்துப் போடப்பட்ட ரங்கூன் மொச்சைப் பயிறுக் குழம்பின் வாசனை கம கமவென தேடி வந்து சபரிநாதனை ஒரு உசுப்பு உசுப்பியது. ஒரு நிமிஷம் பேச்சு மூச்சில்லாமல் ஆடிப் போய்விட்டார். இந்தக் குழம்பை மரகதம்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.