This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

http://www.sirukathaigal.com/2019/08/07/

பிரசாதம் - எஸ்.அகஸ்தியர்

பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 93 ஆவது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய சிறுகதை. கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம். அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில். கிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது

.


Read More


தொடுதூரம் - கோ.புண்ணியவான்

அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம். அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? அதற்காகத்தான் முகம் என்றாகிப்போனதோ!.காரை பெயர்ந்து வாட்டத்தில் மேலுமொரு சோகத்தைதப் புதிதாய் பதிவேற்றம் செய்து வைத்திருந்தது. அதனை வெளியேற்ற என் வருகைக்காகக் காத்திருந்தாள் போலும்! “என்னாச்சு?’ சற்று நேர மௌனத்துக்குப் பிறகு- “அவனுக்கு கொழந்த

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 கமலாவும், செந்தாமரையும் செல்வி சந்தோஷமாக டாக்டர் வேலைக்கு போய் வருவதை நினை த்து சந்தோஷப்பட்டார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை “செல்வி,நீ இந்த மாதிரி பல நோயாளிகளை ‘எக்ஸாமின்’ பண்ணி வந்து ஒரு ‘எக்ஸ்பீரியன்ஸ்ட்’ டாக்டராக ஆகி வரணும்.அப்படி நீ ஒரு கை தேர்ந்த டாக்டரா ஆனா,எனக்கோ,அக்காவுகோ ஏதாச்சும் உடம்பு வந்தா நாங்க வேறே ஒரு டாக்டரைத் தேடி போக வேணாம்.நீயே எங்களுக்கு வைத்தியம் பண்ணீ விடுவே”என்று சொல்லி முடிக்கவில்லை செல்வி உடனே செந்தாமரையின்

.


Read More


எழுத்துக் கூலி! - துடுப்பதி ரகுநாதன்

முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய பல நாவல்கள் திரைப் படங்களாக வந்து, வெள்ளி விழா கொண்டாடியுள்ளன! அதனால் அவர் தன் நாவல் ஒன்றுக்கு பத்து லட்சம் டிமாண்ட் செய்து வாங்கி விடுவார். அவர் சொந்தமாக முழு நிலவு என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் என்ற இடத்தில் அவர் பெயர் போடுவதாலேயே அந்தப் பத்திரிகையை நிறைய தமிழ் வாசகர்கள்

.


Read More


ஊருக்காக செய்த உதவி - ஸ்ரீ.தாமோதரன்

பொன்னாச்சியூர் என்னும் ஒரு சிறு கிராமம், ஒரு காலத்தில் நல்ல பசுமையுடன்,இருந்திருக்கிறது. காலப்போக்கில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சி அதிகமாகி அந்த ஊர் மக்கள் பெரும்பான்மையோர் ஊரை விட்டு காலி செய்து சென்று விட்டனர். இப்பொழுது அந்த கிராமத்தில் ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். அவர்களும் பொருளாதாரத்தில் மிகவும் கீழ் தட்டில் இருந்தார்கள். காரணம் ஊரை சுற்றி ஒரே வறட்சி. புல் பூண்டு கூட முளைப்பதற்கு தயங்கும், அந்தளவுக்கு வறட்சி. இவர்களுக்கு அங்கு நிலங்கள் இருந்தாலும்

.


Read More


மோகன் அண்ணா! - யுவகிருஷ்ணா

எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார். எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன்.

.


Read More


வீராவின் விதி - ஜே.கே

“The present determines the past” – Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” — வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே

.


Read More


சாதிக்குப் போடு மூடி…! - காரை ஆடலரசன்

‘ சொல்லவா. . கூடாதா. .? சொன்னால் தாங்குவாரா. .. அதற்காகச் சொல்லாமல் விடுவது சரியா. .??! ‘ என்று ரொம்பவே குழம்பிய கமலம் கணவர் தலையைக் கண்டதும் துணிந்தாள். வெளியிலிருந்து உள்ளே நுழைந்த மோகனரங்கம்… ” அப்பாடா. ..! ” என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். ” என்னங்க. ..? ” கமலம் மெல்ல அழைத்து அவர் முன் நின்றாள். ” என்ன. .? ” ஏறிட்டார். ” ஒ . …ஒரு சேதி. ..”

.


Read More


அங்காடி உணர்வுகள் - பா.அய்யாசாமி

சுப மங்களா ஸ்டோர்ஸ் தன் பிரமண்டாத்தைக் காட்டி நடு நாயகமாக கடை வீதியில் வீற்றிருக்க, இந்த ஒரு கடையின் வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் நம்பியே பல சிறு குறு வணிகர்களின் வியபாரம் நடந்து கொண்டு இருக்கின்றன. வெளியூரிலிருந்து வந்து இருக்கும் அத்துணை பணியாளர்களுக்கும் இங்கே உறைவிடம் கொடுத்து உண்பதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டு இருபது வருடமாக தந்தையான சுப.அழகு முத்து அவர்களால் செம்மையாக நடத்தப்பட்டு தற்போது இளைய மகன் அழகு.சுப்பையா அவர்களிடம் ஒப்படைத்து ஒதுங்கி் நின்று ஆலோசனைகள் மட்டும் வழங்கி

.


Read More


மாமியார் வீட்டிற்கு விஜயம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘பெண் தேடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனின் இந்தப் புதிய பாராமுகம் காந்திமதிக்கு பயங்கர எரிச்சலை மூட்டியது. “சபரிநாதனுக்கு கல்யாணக் கோட்டி பிடிச்சிருக்கு” என்று என்றைக்கோ கோமதி ஆச்சி சொல்லிவிட்டுப் போனதுதான். அதற்குப் பிறகு அதைப்பற்றி காந்திமதி எதையும் யோசிக்கவில்லை. கல்யாணக் கோட்டி நிஜமா இல்லையா என்பதெல்லாம் காந்திமதிக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது. ‘கோமதி ஆச்சி சொன்னது உண்மையாக இருக்குமோ’ என்று நினைக்கிற மாதிரி, டப்பா கட்டு வேட்டியை இறக்கி

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.