Title சிறுகதைகள் செய்திமடல்
  ஜூன் 2014 / மடல் #8
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், நிர்மலா ராகவன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

மே 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • ஒளி தேடும் விட்டில் பூச்சி - ஹேமா(1606)
  • நேயம் - சுதாராஜ்(2051)
  • வேரும் விழுதுகளும் - சுதாராஜ்(2236)
  • காரி - சித்திரவீதிக்காரன்(1798)
  • வானம் வசப்படும் - ஆனந்தி(3700)
  • தங்கச்சி மடம் - செ.இராசேட் குமார்(1800)
  • கடற்கல்லறைகள் - நாகா ரா(1476)
  • இருள் - சல்மா(1707)
  • சாலைவனக்கப்பல் - அண்டனூர் சுரா(1426)
  • காற்று - சந்திரா இரவீந்திரன்(1529)
  • ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி - செ.பி.இராசாராம்(1441)
  • ஒரு ஆலமரத்தின் கதை…. - விஜய் விக்கி(1339)
  • விடுதலை…? - உஷாதீபன்(1448)
  • தல புராணம்..! - பொள்ளாச்சி அபி(1553)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
       
கதவைச் சாத்து…காதோடு பேசணும்
கதையாசிரியர்: அனுராதா ரமணன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை 
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,043

முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா… ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்… நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு… தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும்.

புருஷர்களுக்கா… ஊம்ஹ§ம்… மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ‘பாப்கார்ன்’ கொடுத்த மாதிரி. ‘அப்படி என்ன ரகசியம்’ என்கிறீர்களா… எல்லாம் நம்மைப் பற்றித்தாங்க!

மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…தி.ஜ.ரங்கநாதன்

1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.

2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு  உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.-ஆர்.குரு மூர்த்தி.

நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. - ஆரார் மிதுன்

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

மே மாதம் பார்வையிட்டோர்:26,904

மொத்தம் பார்வையிட்டோர்:
447,069

மார்ச் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:111,393

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:2,080,400

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.