கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2022
பிரபலம்
கதையாசிரியர்: உடுவை எஸ்.தில்லைநடராசாகதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 5,756
கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை வீதியொன்றின் வழியாகப் பலர் மத்தியான உச்சி…
பொட்டு
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,050
(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பொட்டு வச்சிக்கிட்டு வாங்க….?’ ஷேவ் செய்து…
திறமை அறிந்தவர்களிடம்…
கதையாசிரியர்: ரஞ்சன்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 10,206
“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’…
நவராத்திரிப் பொம்மை
கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 5,694
(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவராத்திரி காலத்தில் ஸம்பாதிப்பது தான் உருப்படியாக…
ஓர் இளைஞனின் புன்னகை
கதையாசிரியர்: ரெ.கார்த்திகேசுகதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,036
நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில…
கிராதார்ஜுனீயம்
கதையாசிரியர்: ராணி பாலகிருஷ்ணன்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 5,076
முதல் பாகம் | பாகம் இரண்டு (மகாபாரதத்தை எழுதிய வியாஸ பகவான் வனபர்வா பகுதியில் சிறுகதையாக எழுதியுள்ளார் வேடன் உருவத்தில்வந்த…
சிற்றன்னை
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 12,410
ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு…
சங்க இலக்கியத்தில் ஊறுகாய்
கதையாசிரியர்: உத்திரபுத்திரன்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,845
வழக்கம்போல் உதவிப்பேராசிரியர் குப்பம்மாள் தனது கல்லூரிக்கு வாடகை தானியில் பயணித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றிப்பெற்று அரசு அமைத்த இன்றைய முதல்வரின் புகைப்படம்…
ஜக்கு
கதையாசிரியர்: ஆர்.வெங்கட்ராமன்கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 9,379
(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் | 2….