கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2021

99 கதைகள் கிடைத்துள்ளன.

இரத்தப்படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 22,400
 

 தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன்…

அஞ்சுவது அறிவார் தொழில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,930
 

 என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன். என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம்,…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 3,409
 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் தொட்டுப் பார்த்ததும் காமாக்ஷிக்கு வலி பொறுக்க முடியாமல் ”தொடாதேள்,நேக்கு ரொம்ப வலிக்கறது”…

இரண்டாவது மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,124
 

 எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக ‘தமிழன்’…

நட்பில் மலர்ந்த துணை மலராரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 15,311
 

 இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,ஏதில் சிறு செரு உறுப…

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,765
 

 அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு…

விசாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 3,838
 

 எதிர் வீட்டில் வழக்கம் போலவே இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூற்றுக்குப் பத்து…

பட்டுப்பாவையர் உலகில் ஒரு பாவியின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 16,347
 

 அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரி மாதுவை பொறுத்தவரை, அதில் அவளுக்கு படிப்பு வந்ததோஇல்லையோ, வேதத்தையே. கரைத்துக் குடிக்க அவளுக்கு, அது…

இன்றைய பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 3,573
 

 (இதற்கு முந்தைய ‘நதிகள், குணங்கள்…’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). பாரதியார் மேலும் தொடர்கிறார்… புதுமைப் பெண்ணிவள்…