கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

127 கதைகள் கிடைத்துள்ளன.

மலைக்காளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 4,442
 

 மலைக்காளிக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் காளிதேவியும் ஆனந்தனும் சும்மா அமர்ந்திருந்தனர். இங்கிருந்து பார்த்தால், 610 பாறைப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருக்கும் மலையடிவாரக்…

புதியவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 3,136
 

 இந்திரன்,மட்சூ,கந்தா,விமல்.மூர்த்தி …ஒன்றாய் சேர்ந்தே திரிகிற‌ வகுப்பு. அவர்களுடன் சம வயதிலிருந்த சாரதா ஆளுமை கூடியவளாக இருந்தாள்.’அக்கா’போன்ற நிலை. கந்தா, அவளிடம்…

வாக்கு தவறினாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 14,812
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத…

சுற்றுப்புற சுகாதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,679
 

 அதிகாரி அந்த ஊருக்குப் போனார். சுகாதார அதிகாரி; பெரிய பதவி வகிக்கும் பெரிய அதிகாரி. ஜீப்பெல்லாம் அங்கே போகாது; நடந்துதான்…

தேவகிச் சித்தியின் டைரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,678
 

 சித்தி காபி சாப்பிட வருகிறாளா இல்லையா என்று கேட்டு வரும்படி அம்மா என்னிடம் கூறினாள். சித்தியும் சித்தப்பாவும் தூங்கும் அறையின்…

சோறு அளித்த சேரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 6,803
 

 “எங்கிருந்து வருகிறீர்கள்?” “தமிழ்நாட்டிலிருந்து.” “அப்படியா? மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் படைக்கும் கெளரவர் படைக்கும் குறைவில்லாமல் உணவு கொடுத்த தமிழ்நாட்டிலிருந்தா?” “ஆம்.”…

எதிர்விசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 4,028
 

 ‘அந்த மாலைப் பொழுதில், என்னோமோ கொஞ்சம் எகிறிப் பாய்ந்தால் அந்த சூரியனை தொட்டுவிடலாம் என்பது போல்… மண் சாலையின் மறுகோடியில்…

இருளைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 30,008
 

 பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த…

சாமி கண்ண குத்திடுச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,994
 

 போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார்….

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,058
 

 உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை பெரிய…