கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 8, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

மகிழம் பூ மனசுக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,619
 

 இருளை வெளிச்சம் சிறிது சிறிதாக ஆக்கிறமித்துக் கொண்டு இருக்கும் அதிகாலை வேலை. வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டு…

ஒரு பாதையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 2,897
 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இன்றைய மாலைப் பொழுது எங்கள் எல்லோ…

முரட்டுக்காளை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 5,262
 

 “தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன்….

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 4,214
 

 நிர்மலா அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பினாள்,சரியான நேரத்திற்கு போகாவிட்டால் மெனேஜர் முறைப்புக்கு ஆளாகவேண்டிவரும் அது அவளுக்கு எப்போதும் பிடிக்காது,எப்படியும் சரியான…

கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 9,966
 

 கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா…

மூளைக்கூலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 5,122
 

 கே.எல்.ஐ.ஏ, எனும் கோலலம்பூர் அனைத்துலக விமான நிலைய காத்திருப்பு முகப்பு. அன்றுதான் சுப்பிரமணியமும் செல்லம்மாவும் முதன் முறையாக வந்திருந்தார்கள். விமான…

பையன் வைத்த பரீட்சை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,157
 

 அலுவலகத்தில் டாணென்று மணி நாலு அடிக்கிறதோ இல்லையோ எனக்குள் டீ குடித்து ஒரு தம்மடிக்க வேண்டும் என்கிற உணர்வு தானாக…

கடவுள் மீண்டும் வருவாரா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,648
 

 கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு….

சொர்க்க வாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 7,054
 

 இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று…