கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 13, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்வீட்டு ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,604
 

 ராகவ், ரமா தம்பதியர், அந்தஅடுக்கு மாடி குடியிருப்புக்கு குடிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. ரமாவின் கணவர் ராகவ் தாம்பரம் மெப்சில்…

ராஜயோக ஜாதகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,776
 

 ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு…

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 38,521
 

 மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை…

புரியாத புதிர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,889
 

 சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை,…

விடாத ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,410
 

 இந்த உலகத்தின் கண் காணாத தேசம் ஒன்றின் அதிபராக இருக்கும் நான் அன்று இரவு தூக்கம் வராமல் எனது மாளிகையில்…

பத்மஸ்ரீ பச்சையம்மா…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,842
 

 சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது…..

அப்பாவைக் கொன்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 13,393
 

 தாவணியை வைத்து சித்திரை முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ஊருக்குள்ளே இருந்து பழவூர் விலக்கு வரை நடந்து வருவது…

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,720
 

 அப்பா இன்றைக்கும் வீட்டிலிருந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேசுக்கு எரிச்சலாக இருந்தது. வெளியே வெறுப்பைக் காட்டாமல்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,410
 

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 அப்பாவும்,அம்மாவும் இல்லாத அந்த வீடு ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் சூன்யமாக இருந் தது.பிறகு ரமாவின் ஞாபகம் வரவே…

தற்கால நாகரீகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,917
 

 (இதற்கு முந்தைய ‘அறிவும் மதமும்‘ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சுவாமி விவேகானந்தர் “அறிவு பயன்…