கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 9, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு தாளிப்பனையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 4,848
 

 வசு’ இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே’ பள்ளியிலிருந்து திரும்பும்போதே…

கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 14,804
 

 மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது. ராஜி போன்…

தொலைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 4,253
 

 அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்! கோயிலில் நடந்த…

பெய்தலும் ஓய்தலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 11,887
 

 இப்போது பெய்து கொண்டிருக்கிற மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை. மகமாயி மழைத்தண்ணீரை அண்டாவில் பிடித்துக்கொண்டு இருக்கலாம். வாசலில் ஈரத்தரையில்…

ஊர்க்காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 12,503
 

 இந்த ஊர் சபையின் முன் நமது அரசு அறிவிப்பது என்னவென்றால் இந்த ஊரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வளவன் நியமிக்கபட்டுள்ளார்….

கங்கையின் புனிதம்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 14,563
 

 கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர்…

காதல் ..?!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 9,804
 

 பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன். அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 3,156
 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 டாக்டர் சொன்னதைக் கேட்டா ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவர்கள் இருவரும் ஆடிப்…

அறிவும் மதமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 3,638
 

 தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி. இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு…