கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 7, 2020

9 கதைகள் கிடைத்துள்ளன.

விடிவு காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 5,756
 

 “மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து…

தேவதைகள் காத்திருப்பார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 6,195
 

 20 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊரில் யாரோவாக நிற்பது என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை. எனக்கு முதலில் போக…

கதைக்குள் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 19,041
 

 வயதாகிக் கொண்டிருப்பதால் இரவு இரண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறது, இங்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்குமா? தூங்குவதற்கு எவ்வளவோ…

வரமா ??? சாபமா ???

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 4,591
 

 கனகா என்ற கனகவல்லி போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கிறாள் ….. பெரிய ரோஜாப்பூ மாலை ….. !!கனகாவுக்கு பிடிக்குமாம் ….!!!! இன்றைக்கு…

ரோக்ஸானாவுடன் ஒரு மாலை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 5,031
 

 எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கி்றேன். இப்போது இதுதான் பிடித்திருக்கிறது. கையில் எடுத்திருக்கும் வேலைக்குத் தேவையாகவும் கூட…! வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும்…

வேலைக்கு வந்தவள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 4,970
 

 மாதவி…. அன்றைய தினசரியில் வந்திருந்த அந்த விளம்பரத்தையே வெறித்தாள். ‘வாடகைக்கு மனைவி தேவை. மாதச் சம்பளம் ரூபாய் 20,000. இருப்பிடம்,…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 4,052
 

 அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 குப்புசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” பாவம் மரகதம்அத்திம்பேர்.அவர் கடை க்கு பக்கத்லே…

சிரார்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 14,451
 

 கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர். அவருக்கு, பதிவிரதையான அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற…