கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2020

93 கதைகள் கிடைத்துள்ளன.

அவளும் நானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 11,016
 

 அம்மா, சொல்லுங்க என்று ஆரம்பித்தாள் என் அக்கா மேனகா. காலேஜ் ஸ்டுடென்ட். “நீங்க அண்ணி க்கு ரொம்ப இடம் கொடுக்கறீங்க….

உண்மை உறங்குவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 5,507
 

 தன் கைபேசியிலிருந்து அழைப்பு வரவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்தவாறே. சுமன் அதனை எடுத்து பேசினான், இருபத்தைந்து…

சாத்தானின் பாதச் சுவடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 29,017
 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது…

முன்னேறி தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 19,719
 

 ”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது. ”இந்த வீடுதான்…

கோழிகுழம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 5,433
 

 சே என்ன வாழ்க்கை,மனிதர்களிடையே வாழ்வது என்பது நமக்கு தொல்லைதான், நன்றியுள்ளவன் என்று சொல்லியே நம்மை வசப்படுத்தி வேலை வாங்கிக் கொள்கிறான்,…

என்ன தவம் செய்தனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 4,333
 

 அம்புஜம் பாட்டியின் தலைமாட்டில் உட்கார்ந்து விசிறிக்கொண்டிருந்தாள் வாசுகி! பாட்டியின் செல்ல பேத்தி ! உயிர் போய் நாலு மணி நேரம்…

குதிரைக் கொம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 9,007
 

 சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு…

மலரும் உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 4,514
 

 சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி. எதிரிக்கு….. யோசிக்க, நினைக்க அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் நாற்காலியில்…

என் பிராணன் உங்க மடியிலே தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 4,421
 

 அத்தியாயம் 1| அத்தியாயம் 2 ரவி ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.அவன் அப்பா சிவராமன் ஒரு IAS அதிகாரி.அவன் அம்மா…

பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 19,400
 

  அது புராண காலம். உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன. அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை…