கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 12, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு சிபிஐயின் போன் கால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 17,669
 

 மங்களூரின் ஒரு பெளிகே (காலை) நேரம். காப்பி டம்ளரைக் கையிலெடுத்து ரசித்துக் குடிக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மொபைல் மிரட்டி முணுமுணுத்தது….

சைபார்க் மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 54,302
 

 இமையமலை பகுதியில் ஏலியன் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏலியன் பற்றிய ஆராய்ச்சிக்கும், இந்திய அரசாங்கம் ரகசியமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை…

முத்து வணிகரின் பேராசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 25,256
 

 முன்னொரு காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வீரபுரி என்கிற ஊரில் கருப்பன் என்று ஒரு சிறிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான்….

பத்து ரூபாய் கிடைக்குமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 9,990
 

 அது ஒரு அழகான மாலைப்பொழுது சுரேஷ் பேருந்து நிறுத்தத்தில் கையில் துணிப்பையுடன் சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருக்கிறான். பேருந்து வர…

வெல்லாவெளி இரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 5,912
 

 வெல்லாவெளி[1] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[2] இப்பகுதி ஆரம்பகால…

தூது செல்லும் தோழன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,115
 

 இன்று மாசி மகம், சமுத்திர தீர்த்தவாரி உற்சவத்துக்கு, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பகுதிகளை சார்ந்த சிவ,…

ஆதி சிந்தனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,543
 

 (அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!) அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல்…

உறுத்தல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,207
 

 வெகுகாலத்திற்குப் பிறகு நண்பன் அவினாசைப் பார்க்க ஆவல். பேருந்து ஏறிச் சென்னைக்குச் சென்றேன். பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்து ,…

நான் ஒரு இரவல் தாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,449
 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 கொஞ்ச நேரம் போனதும்”தேவகி நான் உன்னே அடுத்த ஞாயித்துக் கிழமே அவங்க வீட்டுக்கு இட்டுக் கிட்டுப்…

முதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,539
 

 (இதற்கு முந்தைய ‘சி.சு.செல்லப்பா’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மரணங்களையும் லாப நோக்குக்…