கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

இனி எல்லாம் இன்பமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 18,368
 

 தினம் தினம் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் அது. அன்றைக்கும் எனக்கு அது நடந்தது. அந்த நிகழ்வு நடந்தது எனது வீட்டுக்குள்தான்…

பாடும் கடல் கன்னி காஞ்சனமாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,588
 

 முன்னுரை மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை கிழக்கு இலங்கையில் உள்ள மட்டகளப்பு சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே “பாடுமீன்”…

நடுவுல ஒரு லட்சத்தைக் காணோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,124
 

 வெளியில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த “…..இது உங்களுடைய பாங்க்” அறிவிப்பின் பின்னால் அமைந்திருந்தது அந்த வங்கி. சாதாரண…

அக்கினி மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,799
 

 மூணு மாசம் ஆச்சு. வேலை வெட்டிக்கு போக முடியல. சாப்பாட்டுக்கு கஷ்டம். இந்த சூழல்ல என்னதான் பண்றது. தினமும் பொலம்பி…

எல்லோருக்குமான மரியாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 4,515
 

 வாசலில் உட்கார்ந்திருந்த தசரதன், உள்ளே எட்டிப்பார்த்து ஊர்மிளாவிடம் ஏங்க, அனு அம்மா உங்களை யாரோ கூப்பிடுறாங்க என்று குரல் கொடுத்தார்….

கொரோனா கிச்சன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 43,147
 

 இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது…! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி…

அம்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,026
 

 நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள்…

புயலுக்குப் பின் அமைதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 4,671
 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 நளினிக்கும் அப்பா சொல்றது ரொம்ப சா¢ என்று பட்டது. அவள் மனசும் அழுதுக் கொண்டு இருந்தது….

சாம்பலான முதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 5,506
 

 ஜெயகாந்தன் கதைகளில் இருந்த சப்தமும் வாதமும் சுவாரஸ்யமாக இருந்தன. அது என்ன மாதிரியான சுவாரஸ்யம் என்றால், தீபாவளிப் பட்டாஸ் வெடிக்கிறதைப்…